
குடிபோதையில் தகராறு: வாலிபரை கீழே தள்ளி கொலை செய்த தொழிலாளி கைது
நம்பியூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கீழே தள்ளி கொலை செய்ததாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 4:03 AM IST
ஈரோடு ஆசிரியை கொலை வழக்கு: தடயங்கள் கிடைக்காமல் தவிக்கும் தனிப்படை போலீசார்- செல்போன் அழைப்புகளை வைத்து துப்பு துலக்குகிறார்கள்
ஈரோடு அரசு பள்ளி ஆசிரியை படுகொலை வழக்கில் தடயங்கள் கிடைக்காமல் தவிக்கும் தனிப்படை போலீசார், செல்போன் அழைப்புகளை வைத்து துப்பு துலக்கி வருகிறார்கள்.
23 Aug 2023 3:33 AM IST
வீடு புகுந்து கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை
திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கட்டிட தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார். மனைவி கண் எதிரே தீர்த்து கட்டிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
8 Aug 2023 1:30 AM IST
தப்பி ஓடியவரை விரட்டி, விரட்டி வெட்டி சாய்த்த கும்பல்
திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளியை ஒரு கும்பல் விரட்டி, விரட்டி சென்று வெட்டிக்கொலை செய்தது.
8 Aug 2023 1:45 AM IST
மனைவி, குழந்தைகளை கொன்ற தொழிலாளி கைது
மண்டியாவில் மனைவி, குழந்தைகளை கொலை செய்த கூலி தொழிலாளியை கலபுரகியில் போலீசார் கைது செய்தனர். கொலை செய்துவிட்டு வீட்டில் வந்து தூங்கியவரை பெற்றோரே போலீசில் பிடித்து கொடுத்தனர்.
26 Jun 2023 3:07 AM IST
அந்தியூர் அருகே பயங்கரம்; மகனை இரும்பு குழாயால் அடித்து கொன்ற ஆட்டோ டிரைவர்- குடிபோதையில் ஊர் சுற்றியதால் ஆத்திரம்
அந்தியூர் அருகே குடிபோதையில் ஊரை சுற்றி வந்ததால் இரும்பு குழாயால் மகனை அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
11 Jun 2023 3:05 AM IST
மல்லூர் அருகே நிலத்தகராறில் பயங்கரம்:அரசு பஸ் டிரைவர் வெட்டிக்கொலைஅண்ணன்- தம்பி உள்பட 5 பேர் கைது
மல்லூர் அருகே நிலத்தகராறில் அரசு பஸ் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மண்வெட்டியால் தீர்த்துக்கட்டிய அண்ணன்- தம்பி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Feb 2023 1:52 AM IST
ஈரோட்டில் பயங்கரம் அண்ணன்-தம்பி கத்தியால் குத்தி கொலை; உறவினருக்கு வலைவீச்சு
ஈரோட்டில் அண்ணன்-தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த உறவினரை போலீசார் தேடி வருகிறார்கள்.
31 Jan 2023 3:10 AM IST
மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாமல் சென்றதால் ஆத்திரம்:பொங்கலன்று வாலிபர் அடித்துக்கொலைசேலத்தில் பயங்கரம்
மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், வடமாநில வாலிபரை அடித்துக் கொன்றனர். பொங்கலன்று சேலத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
17 Jan 2023 2:04 AM IST
மல்லூர் அருகேகட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் கட்டையால் அடித்துக்கொலை?கிணற்றில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை
மல்லூர் அருகே கிணற்றில் பிணமாக கிடந்த கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
31 Dec 2022 2:14 AM IST
சேலம் அருகே தாபா ஓட்டல் உரிமையாளர் அடித்துக்கொலை தொழிலாளி கைது
சேலம் அருகே தாபா ஓட்டல் உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
25 Nov 2022 1:39 AM IST
சங்ககிரி அருகே நூற்பாலை ஊழியர் கல்லால் தாக்கி கொலை மனைவி, மைத்துனர் கைது
சங்ககிரி அருகே நூற்பாலை ஊழியர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனைவி, மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
22 Nov 2022 1:32 AM IST




