வேலூர்

வேலூர்: சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்
புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சீரடி சாய்பாபா மற்றும் சத்ய சாய்பாபா சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
8 Dec 2025 5:00 PM IST
சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய வங்காளதேச பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை - வேலூர் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய வங்காளதேச பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
15 Nov 2025 5:20 AM IST
டிஜிட்டல் கைது செய்ததாக மிரட்டி பெண் மருத்துவரிடம் ரூ.83 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை
பண மோசடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து டிஜிட்டல் கைது செய்து உள்ளதாக மர்ம நபர் மிரட்டியுள்ளார்.
13 Nov 2025 3:16 AM IST
பிறந்தநாள் அன்று சோகம்: சுடுகாட்டில் போலீஸ் ஏட்டு தீக்குளித்து தற்கொலை
வேலூரில் போலீஸ் ஏட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
8 Nov 2025 8:46 AM IST
வேலூர்: விவசாயியிடம் ஆன்லைன் மூலம் ரூ.18.7 லட்சம் மோசடி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த ஒரு விவசாயி ஆன்லைனில் முதலீடு செய்வது தொடர்பான ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்தார்.
2 Nov 2025 1:48 PM IST
‘இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்திற்கு தடை விதிக்க முடியாது’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அந்த இருமல் மருந்தை மருந்தை வாங்கக்கூடாது என்று தமிழகத்தில் தடை விதித்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
7 Oct 2025 7:30 AM IST
வள்ளிமலை அருகே ராமர் உற்சவம்.. திரளான பக்தர்கள் தரிசனம்
எருக்கம்பட்டு கிராமத்தில் 3 நாட்கள் ராமர் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
5 Oct 2025 4:51 PM IST
உலக புகைப்பட தினம்: சுற்றுப்பயணத்தின்போது தொண்டர்களை புகைப்படம் எடுத்த எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி இன்று வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
19 Aug 2025 9:14 PM IST
வேலூர் கோட்டையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ஜெயசீலன் 15-வது பட்டாலியன் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.
13 Aug 2025 1:56 PM IST
வரதட்சணை கொடுமை.. மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட புகாரில் ஏ.சி. மெக்கானிக் கைது
வேலூரை சேர்ந்த இளம்பெண், வரதட்சணை கொடுமை தொடர்பாக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
22 July 2025 12:10 PM IST
கட்சிகளை உடைத்து மகிழ்வதுதான் பா.ஜ.க.வின் வேலை - செல்வப்பெருந்தகை
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
12 July 2025 10:06 PM IST
பிறந்தநாளுக்கு புத்தாடை எடுக்க பணம் தராததால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
புத்தாடை எடுக்க பணம் தராததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 July 2025 6:44 AM IST









