தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்டோர், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, மக்களுக்கு மட்டுமே தொடர்ந்து கட்டுப்பாடுகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள் என்று கனிமொழி எம்.பி. ...
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி ஒருவர் தனது பைக்கில் கடம்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த மினி லாரி ஒன்று, அந்த வியாபாரியின் பைக் மீது மோதிய ...
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பயன்படுத்திய காலணிகளை சில உயரதிகாரிகள் சுத்தம் செய்ததாக புகைப்படங்களில் பார்த்ததாகவும் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.