செய்திகள்

உத்தரபிரதேசத்தில் ஆட்டோ - லாரி மோதி விபத்து; 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி!
1 min read
ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
1 min read
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
‘நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டி கூறுவது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது’ - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
1 min read
புதிய தொழில்துறை அமைச்சர் உண்மைக்குப் புறம்பாக அவதூறு பரப்புகிறார் என தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
தீப்பிடித்து எரிந்த ஆல மரம்
1 min read
மரத்தை சுற்றி மிக நெருக்கமாக அதிக அளவில் காட்டன் நூல் சுற்றப்பட்டிருந்ததால் அதில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
பிரதமரின் கட்டுப்பாடுகள், அறிவுரைகள் மக்களை பதற்றமடைய செய்கிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
1 min read
பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்டோர், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, மக்களுக்கு மட்டுமே தொடர்ந்து கட்டுப்பாடுகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள் என்று கனிமொழி எம்.பி. ...
வார விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
1 min read
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
பிரதமர் மோடிதான் முதலில் வெளிநாடு சுற்றுப்பயணத்தை தவிர்க்க வேண்டும்: பஞ்சாப் முதல்-மந்திரி
1 min read
எங்கோ நடக்கும் போருக்கு நம் நாட்டில்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் கூறியுள்ளார்.
டெல்லியில் சி.என்.ஜி. கியாஸ் விலை மீண்டும் உயர்வு
1 min read
சி.என்.ஜி. எரிவாயுவின் விலை கிலோவுக்கு 1 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.
பைக் மீது லாரி மோதிய விபத்தில் மாட்டு வியாபாரி உயிரிழப்பு
1 min read
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி ஒருவர் தனது பைக்கில் கடம்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த மினி லாரி ஒன்று, அந்த வியாபாரியின் பைக் மீது மோதிய ...
சர்ச்சை பேச்சு: சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கானுக்கு 2 ஆண்டு சிறை
1 min read
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பயன்படுத்திய காலணிகளை சில உயரதிகாரிகள் சுத்தம் செய்ததாக புகைப்படங்களில் பார்த்ததாகவும் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.
திருவள்ளூர்: தெருநாய் கடித்து 18 பேர் காயம்
1 min read
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 18 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாய் நாட்டிற்கு திரும்பும் ஆனைமங்கலம் செப்பேடுகள் - பிரதமருக்கு எச்.ராஜா நன்றி!
1 min read
நமது மோடி அரசாங்கம் தொடர்ந்து தமிழ் நாகரிகத்தைக் கொண்டாடி வருகிறது என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com