
x
Daily Thanthi 2025-05-09 12:46:39.0
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டருக்கு நேர்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.ஹெலிகொப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர், இலங்கை விமானப்படையின் 7வது பிரிவுக்கு சொந்தமானது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





