கடலூர்

கடலூர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்
கடலூர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Jun 2022 4:33 PM GMT
பண்ருட்டி அருகே மரப்பலகையால் தாக்கப்பட்ட மீனவர் சாவு
பண்ருட்டி அருகே மரப்பலகையால் தாக்கப்பட்ட மீனவர் உயிரிழந்தார்.
30 Jun 2022 4:31 PM GMT
புதுப்பேட்டை அருகே விஷ வண்டு கடித்து பெண் சாவு
புதுப்பேட்டை அருகே விஷ வண்டு கடித்து பெண் உயிரிழந்தார்.
30 Jun 2022 4:27 PM GMT
வடலூரில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு
வடலூரில் ரவுடியை அரிவாளால் வெட்டிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Jun 2022 4:24 PM GMT
மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் அடகுகடை உரிமையாளரை தாக்கி கடைக்குள் வைத்து பூட்டிச்சென்ற 3 பேர்
மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் அடகுகடை உரிமையாளரை தாக்கி கடைக்குள் வைத்து பூட்டிச்சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Jun 2022 4:22 PM GMT
திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Jun 2022 4:19 PM GMT
பெண்ணாடம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பெண்ணாடம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
30 Jun 2022 4:17 PM GMT
விருத்தாசலத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Jun 2022 4:15 PM GMT
11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் சிதம்பரத்தில் எம்எல்ஏக்கள் பேட்டி
11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சிதம்பரத்தில் எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழிதேவன், பாண்டியன் ஆகியோர் கூறினர்.
30 Jun 2022 4:12 PM GMT
முதியவரை கொன்ற தம்பதிக்கு ஆயுள் தண்டனை விருத்தாசலம் கோர்ட்டில் தீர்ப்பு
விருத்தாசலம் அருகே முதியவரை கொன்ற தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
30 Jun 2022 4:10 PM GMT
காட்டுமன்னார்கோவிலில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காட்டுமன்னார்கோவிலில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Jun 2022 4:08 PM GMT
கடலூரில் ஜமாபந்தி நிறைவு விழா: 1,232 பேருக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்
கடலூரில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 1,232 பேருக்கு ரூ.1 கோடியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
30 Jun 2022 4:06 PM GMT