கடலூர்



சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா.. 25-ம் தேதி கொடியேற்றம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா.. 25-ம் தேதி கொடியேற்றம்

சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 2ஆம் தேதி நடக்கிறது.
18 Dec 2025 4:27 PM IST
1-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் - தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

1-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் - தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

தனியார் பள்ளியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
12 Dec 2025 2:00 PM IST
காட்டுமன்னார்கோவில் அருகே சிவலோக நாதர் கோவில் கும்பாபிஷேகம்: காஞ்சி சங்கராச்சாரியார் பங்கேற்பு

காட்டுமன்னார்கோவில் அருகே சிவலோக நாதர் கோவில் கும்பாபிஷேகம்: காஞ்சி சங்கராச்சாரியார் பங்கேற்பு

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவர் சௌந்தரநாயகி, சிவலோகநாதர் ஆகியோருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
10 Dec 2025 9:19 PM IST
தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வற்புறுத்திய பெற்றோர்: 10-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு

தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வற்புறுத்திய பெற்றோர்: 10-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு

அரையாண்டு தேர்வை முன்னிட்டு மாணவன் நேற்று விடுமுறை எடுத்து வீட்டில் இருந்து படித்து வந்தார்.
10 Dec 2025 8:41 AM IST
பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

கடலூர் அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
8 Dec 2025 8:52 AM IST
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால வெள்ளி நாணயம் கண்டெடுப்பு

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால வெள்ளி நாணயம் கண்டெடுப்பு

பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் சோழர் கால வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
28 Nov 2025 9:33 PM IST
பண்ருட்டி அருகே ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பண்ருட்டி அருகே ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழாவில் அண்ணங்காரங்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
27 Nov 2025 5:02 PM IST
கடலூர்: மின்கம்பிகள் அறுந்து விழுந்து சென்னை தம்பதி உள்பட 3 பேர் பலி

கடலூர்: மின்கம்பிகள் அறுந்து விழுந்து சென்னை தம்பதி உள்பட 3 பேர் பலி

சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்த தம்பதியினர் வாக்காளர் விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதிக்கு சென்றனர்.
24 Nov 2025 1:16 AM IST
கடலூர்: கனமழையால் மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து - 3 பேர் உயிரிழந்த சோகம்

கடலூர்: கனமழையால் மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து - 3 பேர் உயிரிழந்த சோகம்

கனமழையால் மரம் சாய்ந்து அந்த வழியாக சென்ற மின்கம்பி மீது விழுந்தது.
23 Nov 2025 4:52 PM IST
நில ஆவணங்கள் காணாமல் போனதாக முறைகேடாக சி.எஸ்.ஆர். பதிவு: பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

நில ஆவணங்கள் காணாமல் போனதாக முறைகேடாக சி.எஸ்.ஆர். பதிவு: பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

முறைகேடாக சி.எஸ்.ஆர். பதிவு செய்ததாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
22 Nov 2025 2:21 PM IST
மது குடிக்க பணம் தர மறுத்த தாய்.. வாலிபர் செய்த கொடூரம்

மது குடிக்க பணம் தர மறுத்த தாய்.. வாலிபர் செய்த கொடூரம்

பட்டப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய வாலிபர், வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றியதோடு, மதுபோதைக்கு அடிமையானார்.
14 Nov 2025 7:25 AM IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமி அம்மன் தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமி அம்மன் தேரோட்டம்

விழாவின் நிறைவு நிகழ்வாக நாளை மறுநாள் சிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
13 Nov 2025 4:08 PM IST