அரியலூர்

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
17 Jan 2021 4:32 AM IST
காணும் பொங்கலை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் குவிந்த பொதுமக்கள்
காணும் பொங்கலை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பொதுமக்கள் குவிந்தனர். இதில் கூட்டமாக அமர்ந்திருந்தவர்களை போலீசார் வெளியே அனுப்பினர்.
17 Jan 2021 4:25 AM IST
மீன்சுருட்டி, தா.பழூர் பகுதிகளில் தொடர் மழை: தண்ணீரில் மூழ்கி முளைக்க தொடங்கிய நெற்கதிர்கள்
மீன்சுருட்டி, தா.பழூர் பகுதிகளில் பெய்த தொடர் மழையால், வயலில் தண்ணீரில் சாய்ந்த நெற்கதிர்கள் முளைக்க தொடங்கியுள்ளன. இதனால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Jan 2021 4:15 AM IST
மீன்சுருட்டி, கோட்டைப்பட்டினம் பகுதிகளில் தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உள்பட 2 பேர் பலி
மீன்சுருட்டி அருகே தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து பெண் பரிதாபமாக இறந்தார். கோட்டைப்பட்டினம் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்ததில் சிறுமி இறந்தாள்.
16 Jan 2021 10:27 PM IST
பொன்னேரியில் குளித்தபோது தகராறு: தட்டிக்கேட்ட பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது
பொன்னேரியில் குளித்தபோது தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 Jan 2021 10:16 PM IST
வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
வயலில் கரகாட்டம் ஆடியபடி மாற்றுத்திறனாளி மாணவி நாற்று நட்டார்
16 Jan 2021 3:07 PM IST
மீன்சுருட்டி அருகே தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொன்னேரியில் தண்ணீர் திறப்பு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சோழகங்கம் என்று அழைக்கப்படும் பொன்னேரி கடந்த அதன் முழு கொள்ளளவை எட்டியது.
15 Jan 2021 4:30 AM IST
அரியலூர் நகராட்சி ஊழியர்கள் நாமம் போட்டு போராட்டம்
அரியலூர் நகராட்சியில் சுமார் 170 ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
15 Jan 2021 4:25 AM IST
ஆண்டிமடம் விளந்தை பகுதியில் தெருக்கள், சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்
ஆண்டிமடம் விளந்தை பகுதியில் தெருக்கள், சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதை தவிர்க்க அப்பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Jan 2021 4:38 AM IST
பொங்கல் சீர்வரிசை கொடுக்க சென்ற போது விபத்து: நின்ற லாரி மீது ஸ்கூட்டர் மோதல்; சமையல் மாஸ்டர் பலி மகன்-மகள் படுகாயம்
பொங்கல் சீர்வரிசை கொடுக்க ெசன்றபோது நின்ற லாரி மீது ஸ்கூட்டர் மோதியதில் சமையல் மாஸ்டர் பலியானார். அவரது மகனும், மகளும் படுகாயம் அடைந்தனர்.
14 Jan 2021 4:31 AM IST
நாளை பொங்கல் பண்டிகை: அரியலூரில் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி பொருட்கள் வாங்கிய பொதுமக்கள்
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரியலூரில் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி பொதுமக்கள் பொருட்கள் வாங்கிச்சென்றனர்.
13 Jan 2021 3:50 PM IST
தா.பழூர் காவலர் குடியிருப்பில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
தா.பழூர் காவலர் குடியிருப்பில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Jan 2021 4:32 AM IST









