செங்கல்பட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 13 பவுன் நகையை திருடி சென்றனர்.
17 Aug 2022 2:55 PM IST
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
17 Aug 2022 2:46 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது.
17 Aug 2022 2:42 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா - கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் ராகுல்நாத் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
16 Aug 2022 2:46 PM IST
வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு நிதிஉதவி - வேளாண்மை அதிகாரி தகவல்
வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு நிதிஉதவி அளிக்கப்படும் என்று வேளாண்மை அதிகாரி சுரேஷ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
16 Aug 2022 2:12 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது.
16 Aug 2022 2:09 PM IST
அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி
அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
15 Aug 2022 12:41 PM IST
தொடர் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
15 Aug 2022 11:30 AM IST
வழிப்பறியில் ஈடுபட முயன்ற நபர்களை பிடித்த போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
பரனூர் சுங்கச்சாவடியில் வழிப்பறியில் ஈடுபட முயன்றவர்களை பிடித்த போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய நபர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
14 Aug 2022 2:45 PM IST
மறைமலைநகரில் ஆட்டோவில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது
மறைமலைநகரில் ஆட்டோவில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 Aug 2022 2:38 PM IST
தொழிற்சாலைகள் அமைக்க கடனுதவி பெற சிறப்பு முகாம் 17-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை நடக்கிறது
தொழிற்சாலைகள் அமைக்க கடனுதவி பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 17-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 Aug 2022 2:30 PM IST
மாமல்லபுரத்தில் 1,000பேர் ஒன்றுகூடி தேசியக்கொடி உருவாக்கினர்
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் பேர் ஒன்று கூடி தேசியக்கொடியை வடிவமைத்தனர்.
14 Aug 2022 1:39 PM IST









