செங்கல்பட்டு



வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 13 பவுன் நகையை திருடி சென்றனர்.
17 Aug 2022 2:55 PM IST
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
17 Aug 2022 2:46 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது.
17 Aug 2022 2:42 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா - கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா - கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் ராகுல்நாத் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
16 Aug 2022 2:46 PM IST
வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு நிதிஉதவி - வேளாண்மை அதிகாரி தகவல்

வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு நிதிஉதவி - வேளாண்மை அதிகாரி தகவல்

வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு நிதிஉதவி அளிக்கப்படும் என்று வேளாண்மை அதிகாரி சுரேஷ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
16 Aug 2022 2:12 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது.
16 Aug 2022 2:09 PM IST
அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
15 Aug 2022 12:41 PM IST
தொடர் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
15 Aug 2022 11:30 AM IST
வழிப்பறியில் ஈடுபட முயன்ற நபர்களை பிடித்த போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு

வழிப்பறியில் ஈடுபட முயன்ற நபர்களை பிடித்த போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு

பரனூர் சுங்கச்சாவடியில் வழிப்பறியில் ஈடுபட முயன்றவர்களை பிடித்த போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய நபர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
14 Aug 2022 2:45 PM IST
மறைமலைநகரில் ஆட்டோவில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது

மறைமலைநகரில் ஆட்டோவில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது

மறைமலைநகரில் ஆட்டோவில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 Aug 2022 2:38 PM IST
தொழிற்சாலைகள் அமைக்க கடனுதவி பெற சிறப்பு முகாம் 17-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை நடக்கிறது

தொழிற்சாலைகள் அமைக்க கடனுதவி பெற சிறப்பு முகாம் 17-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை நடக்கிறது

தொழிற்சாலைகள் அமைக்க கடனுதவி பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 17-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 Aug 2022 2:30 PM IST
மாமல்லபுரத்தில் 1,000பேர் ஒன்றுகூடி தேசியக்கொடி உருவாக்கினர்

மாமல்லபுரத்தில் 1,000பேர் ஒன்றுகூடி தேசியக்கொடி உருவாக்கினர்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் பேர் ஒன்று கூடி தேசியக்கொடியை வடிவமைத்தனர்.
14 Aug 2022 1:39 PM IST