செங்கல்பட்டு



சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

மாடம்பாக்கம் மேம்பாலத்தில் டிராக்டரில் இருந்து தவறிவிழுந்து தொழிலாளி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
12 April 2022 2:25 PM IST
மறைமலைநகர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

மறைமலைநகர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

மறைமலைநகர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
11 April 2022 7:35 PM IST
கோவில் நிர்வாகியை தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை

கோவில் நிர்வாகியை தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை

கோவில் நிர்வாகியை தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.
11 April 2022 7:12 PM IST
வடநெம்மேலி பாம்பு பண்ணை திறப்பு: பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக 10 நாட்களில் 357 பாம்புகள் பிடிப்பு

வடநெம்மேலி பாம்பு பண்ணை திறப்பு: பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக 10 நாட்களில் 357 பாம்புகள் பிடிப்பு

வடநெம்மேலி பாம்பு பண்ணை திறக்கப்பட்ட 10 நாட்களில் பார்வையாளர்கள் முன் காட்சிபடுத்தவும், விஷம் எடுப்பதற்காகவும் 357 விஷ பாம்புகளை பழங்குடி இருளர்கள் பிடித்துள்ளனர்.
11 April 2022 6:27 PM IST
இல்லம் தேடி கல்வி திட்டம் நாட்டிற்கு ஒரு முன்னோடி திட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இல்லம் தேடி கல்வி திட்டம் நாட்டிற்கு ஒரு முன்னோடி திட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இல்லம் தேடி கல்வி திட்டம் நாட்டிற்கு ஒரு முன்னோடி திட்டம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
10 April 2022 6:30 PM IST
மதுராந்தகம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மினிலாரி மோதி விபத்து

மதுராந்தகம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மினிலாரி மோதி விபத்து

மதுராந்தகம் அருகே பழுதாகி நின்ற லாரியின் மீது மினிலாரி மோதிய விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி பலியானார்.
10 April 2022 6:04 PM IST
ரூ.3 கோடி நில மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் தரகர் கைது

ரூ.3 கோடி நில மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் தரகர் கைது

ரூ.3 கோடி நில மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் தரகர் கைது செய்யப்பட்டார்.
10 April 2022 5:50 PM IST
கூடுவாஞ்சேரியில் குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

கூடுவாஞ்சேரியில் குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

கூடுவாஞ்சேரியில் குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
9 April 2022 10:29 PM IST
கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது

கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது

கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது செய்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
8 April 2022 8:03 PM IST
ரூ.3½ கோடி கோவில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ரூ.3½ கோடி கோவில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சிங்கப் பெருமாள் ஊராட்சியில் கோவில் ஆக்கிரமிப்பு நிலம் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமைத்து கட்டியிருந்த வீடுகளை இடித்து அகற்றினார்கள்.
8 April 2022 7:50 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைஞர் எழுதுகோல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் ராகுல்நாத்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைஞர் எழுதுகோல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் ராகுல்நாத்

கலைஞர் எழுதுகோல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
8 April 2022 7:39 PM IST
துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

உத்திரமேரூரில் திரௌபதை அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
8 April 2022 7:33 PM IST