செங்கல்பட்டு

அடுக்குமாடி குடியிருப்பில் நீச்சல் குளத்தில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் சாவு
அடுக்குமாடி குடியிருப்பில் நீச்சல் குளத்தில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
8 April 2022 6:17 PM IST
மறைமலைநகர் அருகே காலில் மணல் மூட்டைகளை கட்டியபடி கிணற்றில் கொத்தனார் பிணம்
மறைமலைநகர் அருகே காலில் மணல் மூட்டைகளை கட்டியபடி கிணற்றில் கொத்தனார் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
7 April 2022 7:12 PM IST
ஊரப்பாக்கம் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து கூலித்தொழிலாளி பலி
ஊரப்பாக்கம் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து கூலித்தொழிலாளி பலியானார். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
7 April 2022 6:58 PM IST
சிக்கராயபுரம் கல் குவாரியில் மண் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சிக்கராயபுரம் கல் குவாரியில் மண் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
4 April 2022 8:57 PM IST
மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க விரைவில் பேட்டரி வாகனம் இயக்கம்
மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க "ஐகானிக்" திட்டத்தில் முதியோர்களுக்கு பேட்டரி வாகனம் இயக்கப்பட உள்ளது.
4 April 2022 11:00 AM IST
கொள்முதல் நிலையத்தில் நெல்லை குவியல், குவியலாக சேர்த்து வைத்திருக்கும் விவசாயிகள்
திறந்து 2 வாரங்களாகியும் செயல்படாததால் கொள்முதல் நிலையத்தில் நெல்லை குவியல், குவியலாக சேர்த்து வைத்திருக்கும் விவசாயிகள் நெல்லை இரவு, பகலாக பாதுகாத்து வருகின்றனர்.
3 April 2022 7:59 PM IST
தெலுங்கானாவில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சிற்பங்கள் வடிவமைத்த மாமல்லபுரம் சிற்பகலைஞர்கள்
தெலுங்கானாவில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சிற்பங்கள் வடிவமைத்த மாமல்லபுரம் சிற்பகலைஞர்கள் ஆகியோரை தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தெலுங்கானா மாநில அறநிலையத்துறை சார்பில் பரிவட்டம் கட்டி பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
3 April 2022 6:29 PM IST
சிங்கப்பெருமாள் கோவில்- அனுமந்தபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
சிங்கப்பெருமாள் கோவில்- அனுமந்தபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிக்ழகுள்ளாகின்றனர்.
3 April 2022 6:17 PM IST
திம்மாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
திம்மாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 April 2022 6:01 PM IST
தலைமறைவாக இருந்தவர் 12 ஆண்டுக்கு பின் கைது
12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் பிடிபட்டார்.
3 April 2022 5:33 PM IST
பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவர் கைது
செங்கல்பட்டு மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
2 April 2022 2:09 PM IST










