செங்கல்பட்டு



சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்

சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
30 Nov 2021 6:06 PM IST
பழைய மாமல்லபுர சாலையில் கால்வாய் அமைக்க கோரிக்கை மனு

பழைய மாமல்லபுர சாலையில் கால்வாய் அமைக்க கோரிக்கை மனு

சென்னை மாநகராட்சி 15-வது மண்டலத்தில் சிறப்பு கண்காணிப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீரராகவராவை சந்தித்து செம்மஞ்சேரி பகுதி மக்கள் பழைய மாமல்லபுர சாலையில் கால்வாய் அமைக்க கோரிக்கை மனு அளித்தனர்.
30 Nov 2021 5:43 PM IST
கிணற்றில் மூழ்கி மெக்கானிக் பலி

கிணற்றில் மூழ்கி மெக்கானிக் பலி

நண்பர்களுடன் கிளாம்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளித்துகொண்டிருக்கும் போது திடீரென கிணற்றில் மூழ்கி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
30 Nov 2021 5:22 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 51 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 51 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 51 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
30 Nov 2021 5:15 PM IST
லத்தூர் ஒன்றிய குழுதலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது

லத்தூர் ஒன்றிய குழுதலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது

லத்தூர் ஒன்றிய குழுதலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.
30 Nov 2021 4:53 PM IST
திருக்கழுக்குன்றம் அருகே சுடுகாட்டுக்கு பாதை கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

திருக்கழுக்குன்றம் அருகே சுடுகாட்டுக்கு பாதை கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சூராடிமங்கலம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு பாதை கேட்டு பொதுமக்கள் சாலைமறியல், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Nov 2021 3:36 PM IST
மேல்மருவத்தூர் அருகே கிளியாற்றில் செல்பி எடுத்த வாலிபர் பலி

மேல்மருவத்தூர் அருகே கிளியாற்றில் செல்பி எடுத்த வாலிபர் பலி

மேல்மருவத்தூர் அருகே கிளியாற்றில் செல்பி எடுத்த வாலிபர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
29 Nov 2021 7:42 PM IST
சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் வீடுகளில் மழைவெள்ளம் புகுந்தது

சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் வீடுகளில் மழைவெள்ளம் புகுந்தது

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் வீடுகளில் மழைவெள்ளம் புகுந்தது.
29 Nov 2021 7:32 PM IST
செங்கல்பட்டு அருகே கனமழையால் வீடுகள் இடிந்தன

செங்கல்பட்டு அருகே கனமழையால் வீடுகள் இடிந்தன

செங்கல்பட்டு மாவட்டம் திருமணி அடுத்த பாரதபுரம் பகுதியில் கனமழையின் காரணமாக 5 வீடுகள் இடிந்து விழுந்தது.
29 Nov 2021 6:33 PM IST
மதுராந்தகம் ஏரியில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மதுராந்தகம் ஏரியில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக மதுராந்தகம் ஏரியில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
29 Nov 2021 6:26 PM IST
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் மழை வெள்ளத்தில் முதலை நடமாட்டமா? அதிகாரி விளக்கம்

கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் மழை வெள்ளத்தில் முதலை நடமாட்டமா? அதிகாரி விளக்கம்

சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ காட்சியில் வருவது முதலை அல்ல. காய்ந்து போன மரக்கட்டை ஆகும். எனவே கூடுவாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று செங்கல்பட்டு மாவட்ட அதிகாரி கூறினார்.
29 Nov 2021 6:15 PM IST
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
29 Nov 2021 5:29 PM IST