கோயம்புத்தூர்

தடுப்பணைகளை சீரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு
ஆழியாறு பழைய ஆயக்கட்டில் உள்ள 5 தடுப்பணைகளை சீரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாயிகளுடன், அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
22 April 2023 12:15 AM IST
கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை தீவிரம்
தொற்று அதிகரித்ததால் கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது.
22 April 2023 12:15 AM IST
பட்டாம்பூச்சிகளின் புகலிடமாக திகழும் வெள்ளலூர் குளம்
பட்டாம்பூச்சிகளின் புகலிடமாக வெள்ளலூர் குளம் திகழ்கிறது. அங்கு பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க இன்று (சனிக்கிழமை) அடிக்கல் நாட்டப்படுகிறது.
22 April 2023 12:15 AM IST
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம்
22 April 2023 12:15 AM IST
புகையிலை விற்ற பெட்டிக்கடைக்காரர்களுக்கு அபராதம்
புகையிலை விற்ற பெட்டிக்கடைக்காரர்களுக்கு அபராதம்
22 April 2023 12:15 AM IST
பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலை: மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்
பொள்ளாச்சி-திண்டுக்கல் வரையிலான நான்கு வழிச்சாலையில் பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
21 April 2023 12:30 AM IST
சப்- இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
21 April 2023 12:15 AM IST
என்ஜினீயரிடம் ரூ.1 லட்சம் மோசடி
ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
21 April 2023 12:15 AM IST
வால்பாறை அருகே வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வார வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்
வால்பாறை அருகே வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
21 April 2023 12:15 AM IST
விவசாயியை கொலை செய்ய முயற்சி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு சிறை தண்டனை-பொள்ளாச்சி சப்-கோர்ட்டு தீர்ப்பு
விவசாயியை கொலை செய்ய முயன்றதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து பொள்ளாச்சி சப்-கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.
21 April 2023 12:15 AM IST
காதல் மனைவியை 27 முறை கத்தியால் குத்திக்கொன்றேன்
கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் காதல் மனைவியை 27 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கைதான டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
21 April 2023 12:15 AM IST
கோவை ரெயில் நிலையத்தில் அரசு நிதி ரூ.70 லட்சம் வீண்
கோவை ரெயில் நிலையத்தில் வாகனங்களை ஸ்கேன் செய்யும் கருவியை பயன்படுத்தாததால் அரசு நிதி ரூ.70 லட்சம் வீணாகும் அவல நிலை உள்ளது.
21 April 2023 12:15 AM IST









