கோயம்புத்தூர்



ரூ.100 கோடி மோசடி செய்தவர் கைது

ரூ.100 கோடி மோசடி செய்தவர் கைது

கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.100 கோடிக்கும்மேல் மோசடி செய்தவர் பொள்ளாச்சி கல்குவாரியில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார்.
12 Jan 2023 12:15 AM IST
வடமாநில தொழிலாளர்களிடம் கத்தி முனையில் செல்போன்கள் பறித்த 3 பேர் கைது

வடமாநில தொழிலாளர்களிடம் கத்தி முனையில் செல்போன்கள் பறித்த 3 பேர் கைது

கருமத்தம்பட்டி அருகே வடமாநில தொழிலாளர்களிடம் கத்தி முனையில் செல்போன்கள் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Jan 2023 12:30 AM IST
அம்மை நோய் தாக்குதல் எதிரொலி:பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது-நோயை கட்டுப்படுத்த வியாபாரிகள் வலியுறுத்தல்

அம்மை நோய் தாக்குதல் எதிரொலி:பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது-நோயை கட்டுப்படுத்த வியாபாரிகள் வலியுறுத்தல்

அம்மை நோய் தாக்குதல் காரணமாக பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது. இதற்கிடையில் நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ள
11 Jan 2023 12:30 AM IST
ஆசிரியை வீட்டில் ரூ.4½ லட்சம் நகை திருட்டு

ஆசிரியை வீட்டில் ரூ.4½ லட்சம் நகை திருட்டு

வடவள்ளி அருகே ஆசிரியை வீட்டில் ரூ.4½ லட்சம் நகை திருடப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
11 Jan 2023 12:15 AM IST
கோவை ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

கோவை ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

கோவையில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்வது கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்.
11 Jan 2023 12:15 AM IST
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.2½ கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி மும்முரம்

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.2½ கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி மும்முரம்

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.2½ கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
11 Jan 2023 12:15 AM IST
2-வது மனைவியுடன் மதுபோதையில் தகராறு: தூக்குப்போட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை

2-வது மனைவியுடன் மதுபோதையில் தகராறு: தூக்குப்போட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை

2-வது மனைவியுடன் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11 Jan 2023 12:15 AM IST
மும்பை பெண்ணை கோவைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த வாலிபர் மீது வழக்கு

மும்பை பெண்ணை கோவைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த வாலிபர் மீது வழக்கு

முகநூல் மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி மும்பை பெண்ணை கோவைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
11 Jan 2023 12:15 AM IST
அங்கலகுறிச்சியில்  இல்லம் தேடி கல்வி திட்ட தொடக்கம்

அங்கலகுறிச்சியில் இல்லம் தேடி கல்வி திட்ட தொடக்கம்

அங்கலகுறிச்சியில் இல்லம் தேடி கல்வி திட்ட தொடக்கம்
11 Jan 2023 12:15 AM IST
கைதான 6 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கைதான 6 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் அவர்களை சத்தியமங்கலம் வனப்பகுதிக்கும் அழைத்துச்சென்று விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
11 Jan 2023 12:15 AM IST
நானோ யூரியா உர பயன்பாட்டின் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

'நானோ யூரியா' உர பயன்பாட்டின் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

‘நானோ யூரியா’ உர பயன்பாட்டின் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு
11 Jan 2023 12:15 AM IST
மலைவாழ் கிராமங்களில்  ஆதார் கார்டை புதுப்பிக்க சிறப்பு முகாம் -கிராம மக்கள் வலியுறுத்தல்

மலைவாழ் கிராமங்களில் ஆதார் கார்டை புதுப்பிக்க சிறப்பு முகாம் -கிராம மக்கள் வலியுறுத்தல்

மலைவாழ் கிராமங்களில் ஆதார் கார்டை புதுப்பிக்க சிறப்பு முகாம் -கிராம மக்கள் வலியுறுத்தல்
11 Jan 2023 12:15 AM IST