கோயம்புத்தூர்



ஆற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை

ஆற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை

பொள்ளாச்சி அருகே ஆற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
30 Nov 2022 12:15 AM IST
விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Nov 2022 12:15 AM IST
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Nov 2022 12:15 AM IST
பன்றி வளர்ப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பன்றி வளர்ப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்திற்கு இருந்து கேரளாவிற்கு பன்றிகளை கொண்டு செல்ல தடை விதித்து உள்ளதை கண்டித்து பன்றி வளர்ப்போர் சங்கத்தினர்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
30 Nov 2022 12:15 AM IST
கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண்ணுக்கு பிளேடு வெட்டு

கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண்ணுக்கு பிளேடு வெட்டு

கோவையில் கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண்ணுக்கு பிளேடு வெட்டு விழுந்தது.
29 Nov 2022 12:30 AM IST
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 25 பவுன் நகை-ரூ.7 லட்சம் கொள்ளை

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 25 பவுன் நகை-ரூ.7 லட்சம் கொள்ளை

வடவள்ளியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி 25 பவுன் நகை, ரூ.7 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்த காரையும் கடத்தி சென்றனர்.
29 Nov 2022 12:15 AM IST
ஆன்லைன் சூதாட்டம் வேண்டாம் என்பதே அனைவரின் கருத்து

'ஆன்லைன்' சூதாட்டம் வேண்டாம் என்பதே அனைவரின் கருத்து

ஆன்லைன் சூதாட்டம் வேண்டாம் என்பதே அனைவரின் கருத்து என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
29 Nov 2022 12:15 AM IST
ஜமேஷா முபினின் நண்பர்கள் 2 பேர் தீவிர கண்காணிப்பு

ஜமேஷா முபினின் நண்பர்கள் 2 பேர் தீவிர கண்காணிப்பு

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபின் நண்பர்கள் 2 பேரை கோவை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
29 Nov 2022 12:15 AM IST
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

பொள்ளாச்சி, அங்கலகுறிச்சியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
29 Nov 2022 12:15 AM IST
காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வால்பாறையில் நள்ளிரவில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, சுழற்சி முறையில் வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
29 Nov 2022 12:15 AM IST
கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
29 Nov 2022 12:15 AM IST
ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு

ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு

வடவள்ளியில் ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு போனது.
29 Nov 2022 12:15 AM IST