கோயம்புத்தூர்

ஆற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை
பொள்ளாச்சி அருகே ஆற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
30 Nov 2022 12:15 AM IST
விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Nov 2022 12:15 AM IST
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Nov 2022 12:15 AM IST
பன்றி வளர்ப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்திற்கு இருந்து கேரளாவிற்கு பன்றிகளை கொண்டு செல்ல தடை விதித்து உள்ளதை கண்டித்து பன்றி வளர்ப்போர் சங்கத்தினர்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
30 Nov 2022 12:15 AM IST
கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண்ணுக்கு பிளேடு வெட்டு
கோவையில் கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண்ணுக்கு பிளேடு வெட்டு விழுந்தது.
29 Nov 2022 12:30 AM IST
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 25 பவுன் நகை-ரூ.7 லட்சம் கொள்ளை
வடவள்ளியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி 25 பவுன் நகை, ரூ.7 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்த காரையும் கடத்தி சென்றனர்.
29 Nov 2022 12:15 AM IST
'ஆன்லைன்' சூதாட்டம் வேண்டாம் என்பதே அனைவரின் கருத்து
ஆன்லைன் சூதாட்டம் வேண்டாம் என்பதே அனைவரின் கருத்து என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
29 Nov 2022 12:15 AM IST
ஜமேஷா முபினின் நண்பர்கள் 2 பேர் தீவிர கண்காணிப்பு
கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபின் நண்பர்கள் 2 பேரை கோவை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
29 Nov 2022 12:15 AM IST
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
பொள்ளாச்சி, அங்கலகுறிச்சியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
29 Nov 2022 12:15 AM IST
காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
வால்பாறையில் நள்ளிரவில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, சுழற்சி முறையில் வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
29 Nov 2022 12:15 AM IST
கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
29 Nov 2022 12:15 AM IST
ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
வடவள்ளியில் ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு போனது.
29 Nov 2022 12:15 AM IST









