கோயம்புத்தூர்

நகை பறிப்பு, திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
கோவை மாநகர பகுதியில் நகை பறிப்பு, திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
6 Oct 2023 5:15 AM IST
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் போராட்டம்
பீகார் மாநிலத்தைப்போல் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம் நடத்துவோம் என்று பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமைக்கான கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
6 Oct 2023 3:45 AM IST
பூஜை அறையில் தூக்குபோட்டு மாணவி தற்கொலை
ரத்தினபுரி பகுதியில் பூஜை அறையில் தூக்குபோட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
6 Oct 2023 3:45 AM IST
பிளேடால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை
கோவையில் காதலி பேச மறுத்ததால் கழுத்தை பிளேடால் அறுத்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
6 Oct 2023 2:45 AM IST
சிறுமியை 2-வது திருமணம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது
முதல் மனைவி பிரசவத்திற்கு சென்ற நிலையில் 2-வதாக சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
6 Oct 2023 2:30 AM IST
27 பேருக்கு 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை
பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில் 27 பேருக்கு 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த நகலை எடுக்க மட்டும் ரூ.14 லட்சம் செலவிடப்பட்டது.
6 Oct 2023 2:30 AM IST
கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
6 Oct 2023 1:45 AM IST
நொய்யலை மாசற்றதாக மாற்ற புதிய திட்டம்
நொய்யல் ஆற்றை மாசற்றதாக மாற்ற "நடந்தாய் வாழி காவேரி' என்ற புதிய திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள தேசிய நதிநீர் பாதுகாப்பு இயக்குனர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
6 Oct 2023 1:15 AM IST
தண்ணீர் திருட்டை தடுக்க கூட்டுக் கண்காணிப்பு குழு
வறட்சி காலத்தில் நீர் திறக்கப்பட உள்ளதால் கால்வாயில் இருந்து தண்ணீர் திருடுவதை தடுக்க கூட்டுக் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று ஜமீன்ஊத்துக்குளி பாசன சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
6 Oct 2023 1:00 AM IST
டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பேரணி
ஏரிப்பட்டி அரசு பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
6 Oct 2023 12:45 AM IST
பொள்ளாச்சியில் அ.தி.மு.க. பிரமுகர் கைது
முதல்- அமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக பொள்ளாச்சியில் அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Oct 2023 12:45 AM IST
ஆனைமலை ஒன்றிய குழு கூட்டம்
ஆனைமலை ஒன்றிய குழு கூட்டத்தில் அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
6 Oct 2023 12:30 AM IST









