கோயம்புத்தூர்

தேயிலை தோட்டத்தில் உலா வந்த காட்டு யானைகள்
வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் உலா வந்தன.
11 Nov 2022 12:15 AM IST
கோவை, நீலகிரியில் 34 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை, நீலகிரியில் 34 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி னார்கள். அப்போது செல்போன்கள், மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
11 Nov 2022 12:15 AM IST
பவானி ஆற்றில் டிரைவர் பிணம்
மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் டிரைவர் பிணமாக கிடந்தார்.
11 Nov 2022 12:15 AM IST
287 பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவி
மதுக்கரையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 287 பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சமீரன் வழங்கினார்.
11 Nov 2022 12:15 AM IST
சாலையை கடக்க மேம்பாலம் அமைக்கும் பணி
குனியமுத்தூர் அரசு பள்ளி அருகே சாலையை கடக்க மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. அங்கு விபத்தை தடுக்க இரும்புத்தடுப்புகள் வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
11 Nov 2022 12:15 AM IST
பெண்ணிடம் நூதன முறையில் ரூ.6½ லட்சம் மோசடி
நண்பரிடம் பறிமுதல் செய்த பரிசு பொருட்ளை விடுவிப்பதாக கூறி கோவை பெண்ணிடம் நூதன முறையில் ரூ.6½ லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
11 Nov 2022 12:15 AM IST
வீடு புகுந்து 13 பவுன் நகை கொள்ளை
பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து 13 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Nov 2022 12:15 AM IST
தண்டவாளத்தில் சிக்கி நின்ற சரக்கு லாரி
கோவை -மேட்டுப்பாளையம் ரெயில் வந்த போது தண்டவாளத் தில் சிக்கி சரக்கு லாரி நின்றது. அப்போது வந்த ரெயில் 100 மீட்டருக்கு முன்பு நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
11 Nov 2022 12:15 AM IST
குறுகிய சாலையால் விபத்து அபாயம்
கிணத்துக்கடவில் குறுகிய சாலையால் விபத்து அபாயம் உள்ளது. இதனால் சாலையை விரிவுப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Nov 2022 12:15 AM IST
பொள்ளாச்சியில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
பொள்ளாச்சியில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
11 Nov 2022 12:15 AM IST
உபா சட்டத்தில் கைதான 6 பேரும் சென்னையில் இருந்து கோவை அழைத்து வரப்பட்டனர்
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உபா சட்டத்தில் கைதான 6 பேரும் சென்னையில் இருந்து கோவை அழைத்து வரப்பட்டனர்.
10 Nov 2022 12:15 AM IST










