கோயம்புத்தூர்

கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
10 Oct 2022 12:15 AM IST
புதர்கள் சூழ்ந்த பயணிகள் நிழற்குடை
கரப்பாடி கிராமத்தில் பயணிகள் நிழற்குடையை புதர்கள் சூழ்ந்து உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Oct 2022 12:15 AM IST
கல்லூரி மாணவரிடம் ரூ.36 ஆயிரம், செல்போன் பறிப்பு
செல்போன் செயலி மூலம் ஓரின சேர்க்கைக்கு அழைத்து கல்லூரி மாணவரிடம் ரூ.36 ஆயிரம், செல்போனை பறித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 Oct 2022 12:15 AM IST
மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடந்ததா?
கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடந்ததாக தகவல் பரவியது. இதனால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2022 12:15 AM IST
5ஜி சிம்கார்டு மாற்றித்தருவதாக கூறி நூதன முறையில் பண மோசடி
5ஜி சிம்கார்டு மாற்றித்தருவதாக கூறி ஒரு கும்பல் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்து உள்ளனர்.
10 Oct 2022 12:15 AM IST
போலீஸ் விசாரணையின்போது மோதிரத்தை விழுங்கிய வாலிபரால் பரபரப்பு
போலீஸ் விசாரணையின்போது மோதிரத்தை விழுங்கிய வாலிபரால் பரபரப்பு
10 Oct 2022 12:15 AM IST
குடியிருப்புகளில் உலா வந்த பாகுபலி யானை
மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்புகளில் உலா வந்த பாகுபலி யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
10 Oct 2022 12:15 AM IST
சிறுமி பாலியல் பலாத்காரம்; பெயிண்டர் போக்சோவில் கைது
சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
10 Oct 2022 12:15 AM IST
விபத்துகளை தடுக்க வேகத்தடைக்கு வெள்ளை 'பெயிண்ட்'
கிருஷ்ணாபுரம் நால்ரோடு பகுதியில் விபத்துகளை தடுக்க வேகத்தடைக்கு வெள்ளை நிற ‘பெயிண்ட்’ அடித்த இளைஞர்களுக்கு பாராட்டு குவிகிறது.
10 Oct 2022 12:15 AM IST
எங்கள் வருமானம் போச்சு... கடன் சுமை அதிகமாச்சு...
பெண்களுக்கு இலவச பஸ் பயணம் வழங்கியதால், எங்கள் வருமானம் போச்சு... கடன் சுமை அதிகமாச்சு... என்று ஷேர் ஆட்டோ டிரைவர்கள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
10 Oct 2022 12:15 AM IST
விவசாயி துப்பாக்கியால் சுட்டுக்கொலை
காரமடை அருகே ஆடுகள் திருடு போன தகராறில், விவசாயி நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய வாலிபரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
10 Oct 2022 12:15 AM IST
ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது
வால்பாறையில் மழை பெய்யாததால் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.
10 Oct 2022 12:15 AM IST









