கோயம்புத்தூர்

இருள் சூழ்ந்து கிடக்கும் கிணத்துக்கடவு மேம்பாலம்
மின்விளக்குகள் எரியாததால் கிணத்துக்கடவு மேம்பாலம் இருள் சூழ்ந்து கிடக்கிறது.இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
10 Oct 2022 12:15 AM IST
ரூ.2¼ கோடி போதைப்பொருள் பறிமுதல்
கோவைக்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2¼ கோடி போதைப்பொருளை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
9 Oct 2022 12:15 AM IST
சுவர் இடிந்து விழுந்து பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் படுகாயம்
கோவை எஸ்.என்.எஸ். கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கடும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதில் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கல்லூரி நிர்வாகம் போதிய முன்னேற்பாடுகள் செய்யாததே விபத்திற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
9 Oct 2022 12:15 AM IST
2 ஆயிரம் ரூபாய் போலி நோட்டுகள் கட்டு கட்டாக சிக்கின
கோவை அருகே சினிமாவில் பயன்படுத்தும் 2 ஆயிரம் ரூபாய் போலி நோட்டுகள் கட்டு கட்டாக சிக்கியது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2022 12:15 AM IST
மேம்பாலம் கட்டும் பணி தாமதம்
பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணி தாமதமாக நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
9 Oct 2022 12:15 AM IST
விடுமுறை நாட்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு
சுவரில் தலைவர்களின் ஓவியங்கள் வரைந்தும், விடுமுறை நாட்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தும் வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு குவிகிறது.
9 Oct 2022 12:15 AM IST
அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணித்த அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தனர்.
9 Oct 2022 12:15 AM IST
மனநலம் பாதித்த பெண் பாலியல் பலாத்காரம்
மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
9 Oct 2022 12:15 AM IST
தியாகிகளின் வாரிசுகள் 40 பேருக்கு விருது
கோவையில் தியாகிகளின் வாரிசுகள் 40 பேருக்கு விருதுகளை கலெக்டர் சமீரன் வழங்கினார்
9 Oct 2022 12:15 AM IST
கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் தயாரிப்பாளர் கைது
கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர். வக்கீல்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவரை விடுவித்தனர்.
9 Oct 2022 12:15 AM IST
வீட்டின் கதவுக்குள் துதிக்கையை விட்டு உணவு தேடிய காட்டு யானை
வீட்டின் கதவுக்குள் துதிக்கையை விட்டு காட்டு யானை உணவு தேடியது
9 Oct 2022 12:15 AM IST










