கோயம்புத்தூர்

பூக்கள், கரும்புகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுவதையொட்டி பூக்கள், கரும்புகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் சத்திரம் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 Oct 2022 12:15 AM IST
புதர் சூழ்ந்து இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம்
வால்பாறை அருேக ஆரம்ப சுகாதார நிலையத்தை புதர் சூழ்ந்து உள்ளது. அங்கு விஷ பூச்சிகள் அச்சத்தில் நோயாளிகள் உள்ளனர்.
4 Oct 2022 12:15 AM IST
நடத்தையில் சந்தேகம்... தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ் குத்திக்கொலை
நடத்தையில் சந்தேகப்பட்டு தனியார் மருத்துவமனை வளாகத்தில் நர்ஸ் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த கொலை பற்றிய விவரம் வருமாறு:-
4 Oct 2022 12:15 AM IST
குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
4 Oct 2022 12:15 AM IST
கோவையில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்
கோவையில் நள்ளிரவில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த கொண்டாடிய சகோதரர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 Oct 2022 12:15 AM IST
பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான 9 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான 9 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
4 Oct 2022 12:15 AM IST
ஆயுத பூஜையையொட்டி பொருட்கள் வாங்க கடை வீதிகளில் குவிந்த பொதுமக்கள்
கோவையில் ஆயுதபூஜையையொட்டி பொருட்கள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் விற்பனை களைகட்டியது.
4 Oct 2022 12:15 AM IST
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை
பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தாயின் கள்ளக்காதலனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
4 Oct 2022 12:15 AM IST
பொள்ளாச்சி நகரில் சுகாதார பணிகள் பாதிப்பு
2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் பொள்ளாச்சி நகரில் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டது. இதில் சுமார் 15 மெட்ரிக் டன் குப்பைகள் தேக்கம் அடைந்தது.
4 Oct 2022 12:15 AM IST
பொள்ளாச்சி அருகே முறைகேடாக இயங்கி ஆம்னி பஸ் பறிமுதல்
பொள்ளாச்சி அருகே முறைகேடாக இயங்கி ஆம்னி பஸ் பறிமுதல்
3 Oct 2022 12:15 AM IST
அடிப்படை வசதிகள் செய்து தராமல் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
அடிப்படை வசதிகளை செய்து தராமல் கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Oct 2022 12:15 AM IST










