கோயம்புத்தூர்

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கோவையில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Oct 2022 12:15 AM IST
பொன்னியின் செல்வனை திரையில் பார்த்தது எல்லையற்ற மகிழ்ச்சி
நாவலில் படித்த பொன்னியின் செல்வனை திரையில் பார்த்தது எல்லையற்ற மகிழ்ச்சி என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
3 Oct 2022 12:15 AM IST
பொள்ளாச்சி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
பொள்ளாச்சி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
3 Oct 2022 12:15 AM IST
கூலி உயர்வு வழங்கக்கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
பொள்ளாச்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.
3 Oct 2022 12:15 AM IST
பொள்ளாச்சியில் மீண்டும் காந்தி சிலை திறப்பு
பொள்ளாச்சியில் மீண்டும் காந்தி சிலை திறக்கப்பட்டது.
3 Oct 2022 12:15 AM IST
கழிவுநீர் கலப்பதால் மாசுபடும் ஆழியாறு மீட்டெடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கழிவுநீர் கலப்பதால் ஆழியாறு மாசுபட்டு வருகிறது. அதை மீட்டெடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
3 Oct 2022 12:15 AM IST
மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
தொடர் விடுமுறையைெயாட்டி மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
3 Oct 2022 12:15 AM IST
புரட்டாசி மாதத்தையொட்டிகறிக்கோழி கொள்முதல் விலை குறைவு-உற்பத்தியாளர்கள் கவலை
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு கறிக்கோழி கொள்முதல் விலை குறைந்துவருவதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
3 Oct 2022 12:15 AM IST
கோவையில் பூக்கள் விலை உயர்ந்தது
ஆயுத பூஜையையொட்டி கோவையில் பூக்கள் விலை உயர்ந்தது. ஒரு கிலோ மல்லி ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3 Oct 2022 12:15 AM IST
கோஷ்டி மோதலில் 3 பேருக்கு கத்திக்குத்து
குனியமுத்தூர் அருகே கோஷ்டி மோதலில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
3 Oct 2022 12:15 AM IST











