கோயம்புத்தூர்

பக்கத்து தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க எதிர்ப்பு:மின்மாற்றியில் ஏற முயன்ற பெண்ணால் பரபரப்பு
சுல்தான்பேட்டை அருகே பக்கத்து தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மின்மாற்றியில் ஏற முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
2 Oct 2023 12:15 AM IST
பொள்ளாச்சி, ஆனைமலையில்சட்டவிரோதமாக விற்க முயன்ற 568 மதுபாட்டில்கள் பறிமுதல்; 7 பேர் கைது
பொள்ளாச்சி, ஆனைமலையில் சட்டவிரோதமாக விற்க முயன்ற 568 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Oct 2023 12:15 AM IST
45 இளநிலை உதவியாளர்கள் பணியில் சேர்ந்தனர்
கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறையில் 45 இளநிலை உதவியாளர்கள் பணியில் சேர்ந்தனர்
1 Oct 2023 2:30 AM IST
ஒரு சதவீத அபராதவரி அறிவிப்பால் சொத்து வரி செலுத்த கூட்டம்
சொத்து வரி செலுத்தாவிட்டால் ஒரு சதவீத அபராத வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பால் பலர் வரிசையில் நின்று சொத்துவரி செலுத்தினார்கள்.
1 Oct 2023 2:00 AM IST
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி
கோவை கொடிசியா அருகே வேகத்தடை மீது ஏறிய போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
1 Oct 2023 1:45 AM IST
6,100 உணவு நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும்
உணவு தொழில் செய்யும் 6,100 நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும் என்று கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.
1 Oct 2023 1:30 AM IST
தொழில் அதிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி
ரூ.60 லட்சத்தை திரும்ப வாங்கித் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
1 Oct 2023 1:30 AM IST
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை நடைபெற்றது.
1 Oct 2023 1:15 AM IST
குரங்கு நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளை நீர்வீழ்ச்சியில் இருந்து பாதுகாப்பாக வனத்துறையினர் வெளியேற்றினர்.
1 Oct 2023 1:00 AM IST
மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதால் மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டு உள்ளது.
1 Oct 2023 1:00 AM IST
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு
பெருமாள் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
1 Oct 2023 12:45 AM IST
முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை
பொள்ளாச்சியில் முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
1 Oct 2023 12:30 AM IST









