கோயம்புத்தூர்

வெள்ளலூரில்சரக்கு ஆட்டோ மோதி 5-ம் வகுப்பு மாணவன் பலி -குடியிருப்பு வளாகத்திலேயே நடந்த பரிதாபம்
கோவை வெள்ளலூரில் குடியிருப்பு வளாகத்தில் சரக்கு ஆட்டோ மோதி 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
31 Aug 2022 7:36 PM IST
விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பவானி ஆற்றில் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு
மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பவானி ஆற்றில் டி.ஐ.ஜி. முத்து சாமி நேரில் ஆய்வு செய்தார்.
30 Aug 2022 10:10 PM IST
மேட்டுப்பாளையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
30 Aug 2022 10:09 PM IST
விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள், பூக்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்
விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள், பூக்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்.
30 Aug 2022 10:07 PM IST
நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம்
ஒரே நேரத்தில் எழுந்து நின்று பேசியதால் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் நேரத்தை வீணடிக்க கூடாது என்று தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
30 Aug 2022 10:05 PM IST
மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
கிணத்துக்கடவு அருகேமோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.
30 Aug 2022 10:01 PM IST
ஆற்றில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்பு
பொள்ளாச்சி அருகே ஆற்றில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
30 Aug 2022 9:59 PM IST
ஆனைமலை, நெகமம் பகுதிகளில் 144 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை
ஆனைமலை, நெகமம் பகுதிகளில் 144 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
30 Aug 2022 9:57 PM IST
நொய்யல் ஆற்றில் சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்
நொய்யல் ஆற்றில் சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
30 Aug 2022 9:23 PM IST
மாநகராட்சி பள்ளி மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடல்
போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணனுடன் மாநகராட்சி பள்ளி மாணவ- மாணவிகள் கலந்துரையாடினர்.
30 Aug 2022 9:16 PM IST
தபால் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
ரூ.22 லட்சத்தை கையாடல் செய்த தபால் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
30 Aug 2022 9:13 PM IST
கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்: 367 பேர் கைது
விலைவாசி உயர்வை கண்டித்து கோவையில் சாலைமறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 367 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Aug 2022 9:11 PM IST









