கோயம்புத்தூர்



வெள்ளலூரில்சரக்கு ஆட்டோ மோதி 5-ம் வகுப்பு மாணவன் பலி  -குடியிருப்பு வளாகத்திலேயே நடந்த பரிதாபம்

வெள்ளலூரில்சரக்கு ஆட்டோ மோதி 5-ம் வகுப்பு மாணவன் பலி -குடியிருப்பு வளாகத்திலேயே நடந்த பரிதாபம்

கோவை வெள்ளலூரில் குடியிருப்பு வளாகத்தில் சரக்கு ஆட்டோ மோதி 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
31 Aug 2022 7:36 PM IST
விநாயகர் சிலைகள் கரைக்கப்படும்  பவானி ஆற்றில் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு

விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பவானி ஆற்றில் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பவானி ஆற்றில் டி.ஐ.ஜி. முத்து சாமி நேரில் ஆய்வு செய்தார்.
30 Aug 2022 10:10 PM IST
மேட்டுப்பாளையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

மேட்டுப்பாளையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
30 Aug 2022 10:09 PM IST
விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள், பூக்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்

விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள், பூக்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்

விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள், பூக்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்.
30 Aug 2022 10:07 PM IST
நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம்

நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம்

ஒரே நேரத்தில் எழுந்து நின்று பேசியதால் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் நேரத்தை வீணடிக்க கூடாது என்று தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
30 Aug 2022 10:05 PM IST
மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

கிணத்துக்கடவு அருகேமோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.
30 Aug 2022 10:01 PM IST
ஆற்றில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்பு

ஆற்றில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்பு

பொள்ளாச்சி அருகே ஆற்றில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
30 Aug 2022 9:59 PM IST
ஆனைமலை, நெகமம் பகுதிகளில் 144 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

ஆனைமலை, நெகமம் பகுதிகளில் 144 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

ஆனைமலை, நெகமம் பகுதிகளில் 144 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
30 Aug 2022 9:57 PM IST
நொய்யல் ஆற்றில் சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்

நொய்யல் ஆற்றில் சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்

நொய்யல் ஆற்றில் சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
30 Aug 2022 9:23 PM IST
மாநகராட்சி பள்ளி மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடல்

மாநகராட்சி பள்ளி மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடல்

போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணனுடன் மாநகராட்சி பள்ளி மாணவ- மாணவிகள் கலந்துரையாடினர்.
30 Aug 2022 9:16 PM IST
தபால் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

தபால் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

ரூ.22 லட்சத்தை கையாடல் செய்த தபால் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
30 Aug 2022 9:13 PM IST
கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்: 367 பேர் கைது

கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்: 367 பேர் கைது

விலைவாசி உயர்வை கண்டித்து கோவையில் சாலைமறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 367 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Aug 2022 9:11 PM IST