கோயம்புத்தூர்



இடுபொருட்களின் விலை உயர்வு காரணமாக ஆனைமலையில் நெல் விவசாயம் பாதிப்பு- விவசாயிகள் கவலை

இடுபொருட்களின் விலை உயர்வு காரணமாக ஆனைமலையில் நெல் விவசாயம் பாதிப்பு- விவசாயிகள் கவலை

இடுபொருட்களின் விலை உயர்வு காரணமாக ஆனைமலையில் நெல் விவசாயம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.
2 Aug 2022 9:44 PM IST
ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வருகிற 21-ந்தேதி பேரணி- பி.ஏ.பி. விவசாயிகள் கூட்டத்தில் முடிவு

ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வருகிற 21-ந்தேதி பேரணி- பி.ஏ.பி. விவசாயிகள் கூட்டத்தில் முடிவு

ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வருகிற 21-ந்தேதி பேரணி நடைபெறும் என்று பி.ஏ.பி. விவசாயிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
2 Aug 2022 9:37 PM IST
ஆடிப்பெருக்கையொட்டி பாரம்பரியம் மாறாமல் தயாரிக்கப்படும் பாப்பட்டான் குழல்- விழாவாக கொண்டாடும் பொதுமக்கள்

ஆடிப்பெருக்கையொட்டி பாரம்பரியம் மாறாமல் தயாரிக்கப்படும் பாப்பட்டான் குழல்- விழாவாக கொண்டாடும் பொதுமக்கள்

ஆடிப்பெருக்கையொட்டி பாரம்பரியம் மாறாமல் பாப்பட்டான் குழல் தயாரிக்கப்படுவதோடு, விழாவாக பொதுமக்கள் கொண்டாடுகின்றனர்.
2 Aug 2022 9:35 PM IST
வால்பாறையில் கனமழை: சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

வால்பாறையில் கனமழை: சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

வால்பாறையில் பெய்த கனமழையால் சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
2 Aug 2022 9:34 PM IST
வேட்டைக்காரன்புதூர் அழுக்குசாமியார் ஜீவசமாதியில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தரிசனம்

வேட்டைக்காரன்புதூர் அழுக்குசாமியார் ஜீவசமாதியில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தரிசனம்

வேட்டைக்காரன்புதூர் அழுக்குசாமியார் ஜீவசமாதியில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தரிசனம் செய்தார்.
2 Aug 2022 9:31 PM IST
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மரம் விழுந்து டிரான்ஸ்பார்மர் சாய்ந்தது

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மரம் விழுந்து டிரான்ஸ்பார்மர் சாய்ந்தது

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மரம் விழுந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) சாய்ந்ததால் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
2 Aug 2022 9:29 PM IST
கனமழையால் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு:  பாதுகாப்பு கருதி வினாடிக்கு 5,656 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

கனமழையால் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாதுகாப்பு கருதி வினாடிக்கு 5,656 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

பொள்ளாச்சி அருகே கனமழையால் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 5,656 கன அடி உபரிநீர் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
2 Aug 2022 9:27 PM IST
விருது வாங்கி தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.14¾ லட்சம் மோசடி செய்தவர் கைது

விருது வாங்கி தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.14¾ லட்சம் மோசடி செய்தவர் கைது

மத்திய அரசின் விருது வாங்கி தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.14¾ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
2 Aug 2022 9:22 PM IST
மாநகராட்சி நிலத்தில் கோவில் கட்ட முயற்சி

மாநகராட்சி நிலத்தில் கோவில் கட்ட முயற்சி

மாநகராட்சி நிலத்தில் கோவில் கட்ட முயற்சி நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
2 Aug 2022 9:20 PM IST
மழைநீரை அகற்றி மீட்பு பணிக்கு அதிகாரிகள் குழு நியமனம்

மழைநீரை அகற்றி மீட்பு பணிக்கு அதிகாரிகள் குழு நியமனம்

கோவை நகரில் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க மழைநீரை அகற்றி மீட்பு பணிக்கு அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறினார்.
2 Aug 2022 9:18 PM IST
தொழில் அதிபரிடம் 15 பவுன் நகை, ரூ.25½ லட்சம் மோசடி

தொழில் அதிபரிடம் 15 பவுன் நகை, ரூ.25½ லட்சம் மோசடி

இடப்பிரச்சினையை தீர்த்து தருவதாக கூறி தொழில் அதிபரிடம் 15 பவுன் நகை, ரூ.25½ லட்சம் மோசடி செய்த ஜோதிடர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
2 Aug 2022 9:12 PM IST
பெண் இன்ஸ்பெக்டர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

பெண் இன்ஸ்பெக்டர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

புகாரை விசாரிக்காமல் என்ஜினீயரை சிறையில் அடைத்த பெண் இன்ஸ்பெக்டர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
2 Aug 2022 9:10 PM IST