கோயம்புத்தூர்



மகன் பிணத்துடன் 3 நாட்களாக வீட்டில் இருந்த மூதாட்டி

மகன் பிணத்துடன் 3 நாட்களாக வீட்டில் இருந்த மூதாட்டி

கோவையில் தற்கொலை செய்து கொண்ட மகன் பிணத்துடன் 3 நாட்கள் மூதாட்டி இருந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
25 July 2022 10:34 PM IST
தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
25 July 2022 10:32 PM IST
செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு

செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு

புதுச்சேரியில் இருந்து கோவை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான விழாவில் 4 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
25 July 2022 10:30 PM IST
மருந்து கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு

மருந்து கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு

கோவையில் மருந்து கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு போனது.
25 July 2022 10:26 PM IST
மாணவ-மாணவிகள் நூதன விழிப்புணர்வு

மாணவ-மாணவிகள் நூதன விழிப்புணர்வு

மாணவ-மாணவிகள் நூதன விழிப்புணர்வு
25 July 2022 10:01 PM IST
ஆறுகளில் ஆபத்தான பகுதிகளில் குளிக்கக்கூடாது

ஆறுகளில் ஆபத்தான பகுதிகளில் குளிக்கக்கூடாது

வால்பாறையில் ஆறுகளில் ஆபத்தான பகுதிகளில் குளிக்கக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு, போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
25 July 2022 10:00 PM IST
இரவு நேர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்

இரவு நேர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்

சுல்தான்பேட்டை, வால்பாறை பகுதிகளில் இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதாக சப்-கலெக்டரிடம், பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.
25 July 2022 9:58 PM IST
3 கிலோ கஞ்சா கடத்தல்

3 கிலோ கஞ்சா கடத்தல்

3 கிலோ கஞ்சா கடத்தல்
25 July 2022 9:57 PM IST
மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி 75 சதவீதம் நிறைவு

மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி 75 சதவீதம் நிறைவு

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி 75 சதவீதம் நிறைவு பெற்று உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
25 July 2022 9:56 PM IST
மாசாணியம்மன் கோவிலில் பிரமாண்ட திரை

மாசாணியம்மன் கோவிலில் பிரமாண்ட திரை

மாசாணியம்மன் கோவிலில் பிரமாண்ட திரை
25 July 2022 9:55 PM IST
மூதாட்டியிடம் 3 பவுன் நகை திருட்டு

மூதாட்டியிடம் 3 பவுன் நகை திருட்டு

மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்து மூதாட்டியிடம் 3 பவுன் நகையை திருடிவிட்டு தப்பி ஓடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 July 2022 9:54 PM IST
தி.மு.க. அரசு மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டும்

தி.மு.க. அரசு மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டும்

தி.மு.க. அரசு மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
25 July 2022 9:51 PM IST