கோயம்புத்தூர்

மகன் பிணத்துடன் 3 நாட்களாக வீட்டில் இருந்த மூதாட்டி
கோவையில் தற்கொலை செய்து கொண்ட மகன் பிணத்துடன் 3 நாட்கள் மூதாட்டி இருந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
25 July 2022 10:34 PM IST
தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
25 July 2022 10:32 PM IST
செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு
புதுச்சேரியில் இருந்து கோவை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான விழாவில் 4 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
25 July 2022 10:30 PM IST
மருந்து கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு
கோவையில் மருந்து கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு போனது.
25 July 2022 10:26 PM IST
ஆறுகளில் ஆபத்தான பகுதிகளில் குளிக்கக்கூடாது
வால்பாறையில் ஆறுகளில் ஆபத்தான பகுதிகளில் குளிக்கக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு, போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
25 July 2022 10:00 PM IST
இரவு நேர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்
சுல்தான்பேட்டை, வால்பாறை பகுதிகளில் இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதாக சப்-கலெக்டரிடம், பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.
25 July 2022 9:58 PM IST
மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி 75 சதவீதம் நிறைவு
பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி 75 சதவீதம் நிறைவு பெற்று உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
25 July 2022 9:56 PM IST
மூதாட்டியிடம் 3 பவுன் நகை திருட்டு
மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்து மூதாட்டியிடம் 3 பவுன் நகையை திருடிவிட்டு தப்பி ஓடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 July 2022 9:54 PM IST
தி.மு.க. அரசு மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டும்
தி.மு.க. அரசு மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
25 July 2022 9:51 PM IST












