கோயம்புத்தூர்

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் பிடிபட்டனர்
பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியதாக 2 பேரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
15 Jun 2022 7:20 PM IST
மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி
பொள்ளாச்சியில் மாணவ- மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
15 Jun 2022 7:19 PM IST
வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
கணபதியில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
15 Jun 2022 7:17 PM IST
துணை தபால் நிலையத்தில் 3 மாதங்களாக சேவை பாதிப்பு
கணினி பழுது, இணையதள கோளாறு காரணமாக துணை தபால் நிலையத்தில் 3 மாதங்களாக சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் அவதி அடைந்து உள்ளனர்.
15 Jun 2022 7:17 PM IST
நிதி நிறுவன அதிபர் தீக்குளித்து தற்கொலை
உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்த நிதி நிறுவன அதிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
15 Jun 2022 7:16 PM IST
கண்ணாடி குடோன் உரிமையாளர்கள் மீது வழக்கு
கோவையில் கண்ணாடி குடோன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
15 Jun 2022 7:15 PM IST
மலைவாழ் மக்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பேட்டரி வாகனம்
ஆனைமலை அருகே மலைவாழ் மக்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பேட்டரி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
15 Jun 2022 7:14 PM IST
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2-வது நுழைவு வாயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2-வது நுழைவு வாயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு.
15 Jun 2022 7:13 PM IST
வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சுல்தான்பேட்டை அருகே வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
15 Jun 2022 7:13 PM IST
தொழிலாளர்கள் நலனில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி அக்கறை செலுத்தி வருகிறார்
தொழிலாளர்கள் நலனில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி அக்கறை செலுத்தி வருகிறார் என்று கோவையில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசினார்.
15 Jun 2022 7:11 PM IST
கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி
கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குவதல் நடத்திய வழக்கில் கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
15 Jun 2022 7:09 PM IST
விலை உயர்ந்த சைக்கிளை திருடிய வாலிபர் கைது
துடியலூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் விலை உயர்ந்த சைக்கிளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
15 Jun 2022 7:08 PM IST









