கோயம்புத்தூர்

நெகமம் அருகே கார் மோதி தொழிலாளி பலி
நெகமம் அருகே கார் மோதி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
2 Jun 2022 7:46 PM IST
அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரோப் கார்
அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்த வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தனர்
1 Jun 2022 8:01 PM IST
153 கிலோ குட்கா பதுக்கிய 2 பேர் கைது
பெரியநாயக்கன்பாளையத்தில் 153 கிலோ குட்கா பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Jun 2022 7:51 PM IST
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வாட்ஸ்-அப்பில் தம்பிக்கு தகவல் அனுப்பி விட்டு பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
1 Jun 2022 7:45 PM IST
பண மோசடி செய்த கோவை தம்பதியின் சொத்து விவரம் சேகரிப்பு
பலரை ஏமாற்றி பண மோசடி செய்த கோவை தம்பதியின் சொத்து விவரங்களை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர்
1 Jun 2022 7:43 PM IST
சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டான்
1 Jun 2022 7:39 PM IST
வாலிபருக்கு 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்ததால் வாலிபருக்கு 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தனியார் பஸ் நிறுவனத்துக்கு கோவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது
1 Jun 2022 7:38 PM IST
உயர் அழுத்த மின்கம்பியை தரையில் பதிக்கும் பணி தொடங்கியது
உக்கடம் மேம்பால பணிக்காக உயர் அழுத்த மின்கம்பியை தரையில் பதிக்கும் பணி தொடங்கி உள்ளது
1 Jun 2022 7:36 PM IST
3 கோடியில் மண்டல இணை இயக்குனர் அலுவலக கட்டிடம் கட்டும் பணி தீவிரம்
தெற்கு தீயணைப்பு நிலைய வளாகத்தில் 3 கோடியில் மண்டல இணை இயக்குனர் அலுவலக கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
1 Jun 2022 7:34 PM IST
கிணத்துக்கடவில் பழுதடைந்த தடுப்பணைகள் சீரமைக்கப்படுமா? -விவசாயிகள் எதிர்பார்ப்பு
கிணத்துக்கடவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் பழுதடைந்த தடுப்பணைகள் சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளார்கள்.
1 Jun 2022 7:05 PM IST
மாக்கினாம்பட்டியில் வீடு புகுந்து 17 பவுன் நகை திருட்டு-போலீசார் விசாரணை
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் வீடு புகுந்து 17 பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Jun 2022 7:02 PM IST
வால்பாறையில் வெள்ளமலைடனல் பாலம் உறுதி தன்மையோடு உள்ளதா?- அதிகாரிகள் ஆய்வு செய்ய சுற்றுலா பயணிகள் கோரிக்கை
வால்பாறையில் வெள்ளமலைடனல் பாலம் உறுதி தன்மையோடு உள்ளதா? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
1 Jun 2022 6:37 PM IST









