கோயம்புத்தூர்

பெண் பேராசிரியரை ஏமாற்றி விட்டு 2-வது திருமணம் செய்ய முயற்சி சிறை காவலர் உள்பட 3 பேர் மீது வழக்கு
பெண் பேராசிரியரை ஏமாற்றி விட்டு 2-வது திருமணம் செய்ய முயன்ற சிறை காவலர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
30 May 2022 7:12 AM IST
ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு- பிளாஸ்டிக் பைகள், மதுபாட்டில்கள் பறிமுதல்
ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் கார்களில் கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் பைகள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
29 May 2022 8:11 PM IST
2வதாக திருமணம் செய்ததாக வியாபாரி மீது மனைவி புகார்
முதல் திருமணத்தை மறைத்து ௨ வதாக தன்னை திருமணம் செய்ததாக வியாபாரி மீது மனைவி புகார் செய்தார். அதன் பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
29 May 2022 8:11 PM IST
பொள்ளாச்சியில் மண் வள பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
பொள்ளாச்சியில் மண் வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
29 May 2022 8:08 PM IST
பெண்கள் பாதுகாப்பு குறித்து தோட்ட தொழிலாளர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
பெண்கள் பாதுகாப்பு குறித்து தோட்ட தொழிலாளர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
29 May 2022 8:05 PM IST
ஓட்டல்களில் வருமானவரி அதிகாரிகள் 2வது நாளாக சோதனை
கோவைகோவையில் பிரபல குழுமத்துக்கு சொந்தமான ஓட்டல்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர். பிரபல ஓட்டல்கள் கோவையில் பல...
29 May 2022 8:03 PM IST
கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு
கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவடைந்தது.
29 May 2022 8:02 PM IST
கஞ்சம்பட்டியில் தென்னை வேர்வாடல் நோய் குறித்து விழிப்புணர்வு
கஞ்சம்பட்டியில் தென்னை வேர்வாடல் நோய் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது
29 May 2022 7:59 PM IST
கொள்முதல் விலை உயர்வு: ஒழுங்குமுறைக்கூடங்களில் கொப்பரை தேங்காய்களை விற்று விவசாயிகள் பயன்பெறலாம்-கலெக்டர் சமீரன் தகவல்
கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை தேங்காய்களை விற்று விவசாயிகள் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்து உள்ளார்.
29 May 2022 7:55 PM IST
வால்பாறையில் கூழாங்கல் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்- தாவரவியல் பூங்காவை திறக்க கோரிக்கை
வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தாவரவியல் பூங்காவை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
29 May 2022 7:49 PM IST
வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
காரமடை அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இது தொடர்பாக முகமூடி ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
29 May 2022 7:14 PM IST
3 கிராம் தங்கக்காசு கொடுத்து பெண்ணிடம் 1 லட்சம் மோசடி
புதையலில் கிடைத்த 2 கிலோ தங்கக்காசுகளை தருவதாக கூறி 3 கிராம் தங்கக்காசு கொடுத்து பெண்ணிடம் 1 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
29 May 2022 7:11 PM IST









