கோயம்புத்தூர்



பெண் பேராசிரியரை ஏமாற்றி விட்டு 2-வது திருமணம் செய்ய முயற்சி சிறை காவலர் உள்பட 3 பேர் மீது வழக்கு

பெண் பேராசிரியரை ஏமாற்றி விட்டு 2-வது திருமணம் செய்ய முயற்சி சிறை காவலர் உள்பட 3 பேர் மீது வழக்கு

பெண் பேராசிரியரை ஏமாற்றி விட்டு 2-வது திருமணம் செய்ய முயன்ற சிறை காவலர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
30 May 2022 7:12 AM IST
ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு- பிளாஸ்டிக் பைகள், மதுபாட்டில்கள் பறிமுதல்

ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு- பிளாஸ்டிக் பைகள், மதுபாட்டில்கள் பறிமுதல்

ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் கார்களில் கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் பைகள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
29 May 2022 8:11 PM IST
2வதாக திருமணம் செய்ததாக வியாபாரி மீது மனைவி புகார்

2வதாக திருமணம் செய்ததாக வியாபாரி மீது மனைவி புகார்

முதல் திருமணத்தை மறைத்து ௨ வதாக தன்னை திருமணம் செய்ததாக வியாபாரி மீது மனைவி புகார் செய்தார். அதன் பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
29 May 2022 8:11 PM IST
பொள்ளாச்சியில் மண் வள பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்-  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

பொள்ளாச்சியில் மண் வள பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

பொள்ளாச்சியில் மண் வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
29 May 2022 8:08 PM IST
பெண்கள் பாதுகாப்பு குறித்து தோட்ட தொழிலாளர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தோட்ட தொழிலாளர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தோட்ட தொழிலாளர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
29 May 2022 8:05 PM IST
ஓட்டல்களில் வருமானவரி அதிகாரிகள்  2வது நாளாக சோதனை

ஓட்டல்களில் வருமானவரி அதிகாரிகள் 2வது நாளாக சோதனை

கோவைகோவையில் பிரபல குழுமத்துக்கு சொந்தமான ஓட்டல்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர். பிரபல ஓட்டல்கள் கோவையில் பல...
29 May 2022 8:03 PM IST
கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு

கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு

கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவடைந்தது.
29 May 2022 8:02 PM IST
கஞ்சம்பட்டியில் தென்னை வேர்வாடல் நோய் குறித்து விழிப்புணர்வு

கஞ்சம்பட்டியில் தென்னை வேர்வாடல் நோய் குறித்து விழிப்புணர்வு

கஞ்சம்பட்டியில் தென்னை வேர்வாடல் நோய் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது
29 May 2022 7:59 PM IST
கொள்முதல் விலை உயர்வு:  ஒழுங்குமுறைக்கூடங்களில் கொப்பரை தேங்காய்களை விற்று விவசாயிகள் பயன்பெறலாம்-கலெக்டர் சமீரன் தகவல்

கொள்முதல் விலை உயர்வு: ஒழுங்குமுறைக்கூடங்களில் கொப்பரை தேங்காய்களை விற்று விவசாயிகள் பயன்பெறலாம்-கலெக்டர் சமீரன் தகவல்

கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை தேங்காய்களை விற்று விவசாயிகள் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்து உள்ளார்.
29 May 2022 7:55 PM IST
வால்பாறையில் கூழாங்கல் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்-   தாவரவியல் பூங்காவை திறக்க கோரிக்கை

வால்பாறையில் கூழாங்கல் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்- தாவரவியல் பூங்காவை திறக்க கோரிக்கை

வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தாவரவியல் பூங்காவை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
29 May 2022 7:49 PM IST
வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

காரமடை அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இது தொடர்பாக முகமூடி ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
29 May 2022 7:14 PM IST
3 கிராம் தங்கக்காசு கொடுத்து பெண்ணிடம் 1 லட்சம் மோசடி

3 கிராம் தங்கக்காசு கொடுத்து பெண்ணிடம் 1 லட்சம் மோசடி

புதையலில் கிடைத்த 2 கிலோ தங்கக்காசுகளை தருவதாக கூறி 3 கிராம் தங்கக்காசு கொடுத்து பெண்ணிடம் 1 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
29 May 2022 7:11 PM IST