கோயம்புத்தூர்

ரூ.43½ லட்சத்தில் பாசன கால்வாய் தூர்வாரும் பணி
பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை பகுதிகளில் ரூ.43 லட்சத்து 46 ஆயிரத்தில் பாசன கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.
17 Sept 2023 4:30 AM IST
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் சப்-கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
17 Sept 2023 3:15 AM IST
மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை
சுல்தான்பேட்டை அருகே மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Sept 2023 2:30 AM IST
வருமானவரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
கட்டுமான நிறுவனங்களில் 3 நாட்கள் நடந்த வருமானவரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டன
17 Sept 2023 1:15 AM IST
இரும்பு தடுப்பால் விபத்து ஏற்படும் அபாயம்
பொள்ளாச்சி மீன்கரை சாலையில் விபத்துகளை தடுக்க வைக்கப்பட்டு உள்ள இரும்பு தடுப்பால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
17 Sept 2023 1:15 AM IST
ரூ.60 லட்சம், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன
தமிழகம் மற்றும் தெலுங்கானாவில் நேற்று ஒரே நாளில் நடந்த என்.ஐ.ஏ. சோதனையில் ரூ.60 லட்சம், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் அமெரிக்க டாலர்களும் சிக்கின.
17 Sept 2023 1:15 AM IST
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேசிறப்பு மலை ரெயில் இயக்கம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டது.
17 Sept 2023 1:00 AM IST
மளிகை கடைக்காரர் வீட்டில் திருடிய 3 பேர் கைது
சுல்தான்பேட்டை அருகே மளிகை கடைக் காரர் வீட்டில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 14 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
17 Sept 2023 1:00 AM IST
31 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் 31 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் கோவையில் தி.மு.க. பெண் கவுன்சிலர் வீடு உள்பட 22 வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Sept 2023 1:00 AM IST
இந்தியா கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்
இந்தியா கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என்று கோவை திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
17 Sept 2023 12:45 AM IST
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
17 Sept 2023 12:30 AM IST
பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப் படுகிறது. இதனால் கோவையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.
17 Sept 2023 12:15 AM IST









