கோயம்புத்தூர்

தக்காளி கிலோ ரூ.4-க்கு விற்பனை
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.4-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
13 March 2022 9:52 PM IST
‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
13 March 2022 9:52 PM IST
தனியார் எஸ்டேட்டில் பயங்கர காட்டுத்தீ
வால்பாறை அருகே தனியார் எஸ்டேட்டில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.
13 March 2022 9:52 PM IST
ஆழியாற்றில் தண்ணீர் திருட்டு
ஆனைமலை அருகே ஆழியாற்றில் தண்ணீர் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார், குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
13 March 2022 9:52 PM IST
நண்பரை கொல்ல முயன்ற மாநகராட்சி ஊழியர் கைது
கோவையில் நண்பரை கொல்ல முயன்ற மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
13 March 2022 8:32 PM IST
பா.ஜனதாவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்
பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கோவையில் திருமாவளவன் எம்.பி. பேட்டியளித்தார்.
13 March 2022 8:32 PM IST
கோவையில் வருகிற 28-ந் தேதி 10 இடங்களில் மறியல் போராட்டம்
வருகிற 28, 29-ந் தேதிகளில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தையொடடி கோவை மாவட்டத்தில் 10 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்கங்களின் மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
13 March 2022 8:32 PM IST
என்.சி.சி. பி சான்றிதழ் வழங்குவதற்கான செய்முறை தேர்வு கோவை கல்லூரியில் தொடங்கியது
என்.சி.சி. பி சான்றிதழ் வழங்குவதற்கான செய்முறை தேர்வு கோவை கல்லூரியில் தொடங்கியது
12 March 2022 8:34 PM IST
கிரெடிட் கார்டு தொகையை உயர்த்தி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.86 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது
கிரெடிட் கார்டு தொகையை உயர்த்தி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.86 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது
12 March 2022 8:25 PM IST
சாதி வேறுபாடுகளை போக்க முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தர் கூறினார்
சாதி வேறுபாடுகளை போக்க முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தர் கூறினார்
12 March 2022 8:22 PM IST
முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, பொதுமக்கள் விரும்பும் வகையில் காவல்துறை செயல்படும் என்று நகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் கூறினார்
முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, பொதுமக்கள் விரும்பும் வகையில் காவல்துறை செயல்படும் என்று நகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் கூறினார்
12 March 2022 8:13 PM IST
வீதி உலா வந்த போது மாகாளியம்மன் கோவில் தேர் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு
கோட்டூர் மாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வீதி உலா வந்த போது தேர் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
12 March 2022 8:11 PM IST









