கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் மக்கள் நீதிமன்றம் மூலம் 132 வழக்குகளுக்கு தீர்வு
பொள்ளாச்சியில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 132 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
12 March 2022 8:10 PM IST
கோவையில் 24-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது
கோவையில் 24-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது
12 March 2022 8:09 PM IST
கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேராக பயங்கரமாக மோதியது
கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேராக பயங்கரமாக மோதியது
12 March 2022 8:06 PM IST
3,219 வழக்குகளில் ரூ.20 கோடியே 60 லட்சம் வழங்கியதால் மக்கள் நீதிமன்றத்தில் சமரச தீர்வு காணப்பட்டது
3,219 வழக்குகளில் ரூ.20 கோடியே 60 லட்சம் வழங்கியதால் மக்கள் நீதிமன்றத்தில் சமரச தீர்வு காணப்பட்டது
12 March 2022 8:01 PM IST
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர், பெற்றோரின் உருக்கமான வேண்டுகோளை ஏற்று மனம் மாறி நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து உள்ளார்
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர், பெற்றோரின் உருக்கமான வேண்டுகோளை ஏற்று மனம் மாறி நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து உள்ளார்
12 March 2022 7:56 PM IST
ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன சங்கங்களின் தலைவர் பதவிக்கு 27 ந்தேதி தேர்தல்
ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 16-ந்தேதி நடக்கிறது.
12 March 2022 7:13 PM IST
மளுக்கப்பாறையில் ரூ 69 லட்சத்தில் சோதனைச்சாவடி கட்டும் பணி தொடக்கம்
மளுக்கப்பாறையில் ரூ.69 லட்சத்தில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி கட்டும் பணி தொடங்கியது.
12 March 2022 7:08 PM IST
பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவில் தெப்பத்தேர் திருவிழா
பொள்ளாச்சியில் உள்ள மாரியம்மன் கோவில் தெப்பத்தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
12 March 2022 7:08 PM IST
கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 March 2022 6:56 PM IST
ஜக்கார்பாளையம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்
ஜக்கார்பாளையம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
12 March 2022 6:56 PM IST
கோவை பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கோவை பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
12 March 2022 6:56 PM IST
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மாட்டு வியாபாரி பலி
நெகமம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மாட்டு வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
12 March 2022 6:55 PM IST









