கோயம்புத்தூர்

கோஷ்டி மோதலில் படுகாயம் அடைந்தவர் சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
சுல்தான்பேட்டை அருகே இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்ததை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
11 Feb 2022 11:07 PM IST
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கியது.
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கியது.
11 Feb 2022 11:03 PM IST
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
11 Feb 2022 10:59 PM IST
தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு தேர்தல் பார்வையாளர் உத்தரவு
பொள்ளாச்சி, ஆனைமலையில் ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர் ஹர்சகாய் மீனா தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
11 Feb 2022 10:55 PM IST
வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது
வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் நகை, பணம் மற்றும் சான்றிதழ்கள் கருகின.
11 Feb 2022 10:49 PM IST
சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
10 Feb 2022 10:53 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
10 Feb 2022 10:48 PM IST
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பறக்கும் படை தடுக்கவில்லை சீமான் குற்றச்சாட்டு
வீடு வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பறக்கும் படை தடுக்க வில்லை என்று கோவையில் சீமான் பேசினார்.
10 Feb 2022 10:43 PM IST
மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது திமுக ஓ பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு தி.மு.க நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது என்று கோவையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்
10 Feb 2022 10:40 PM IST
கோவையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2 ம் கட்ட பயிற்சி
கோவை மாநகராட்சி பகுதியில்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நடந்தது. இதை தேர்தல் பார்வையாளர் ஹர்சகாய் மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
10 Feb 2022 10:35 PM IST











