கோயம்புத்தூர்

11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்
ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
15 Sept 2021 10:23 PM IST
ஜி.எஸ்.டி. வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்
தேங்காய் எண்ணெய் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று தென்னை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
15 Sept 2021 10:23 PM IST
பொள்ளாச்சி பகுதியில் 36 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி பகுதியில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
15 Sept 2021 10:23 PM IST
பொள்ளாச்சியில் சூறாவளி காற்றுடன் கனமழை
பொள்ளாச்சியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் பில் சின்னாம்பாளையத்தில் சாலையில் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
14 Sept 2021 11:08 PM IST
10 ம் வகுப்பு மாணவி பலாத்காரம்
திருமண ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
14 Sept 2021 11:04 PM IST
குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
வால்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்த அட்டகாசம் செய்த காட்டு யானைகள் தொழிலாளியின் வீட்டை உடைத்து சேதப்படுத்தின.
14 Sept 2021 11:00 PM IST
சேடல்டேம் ஆற்றில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்
ஆபத்துகள் நிறைந்த சேடல் டேம் ஆற்றில் சுற்றுலா பயணிகள் அத்துமீறி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
14 Sept 2021 10:57 PM IST
சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு
பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
14 Sept 2021 10:53 PM IST
ஆக்கிரமிப்பில் இருந்த 10 கோடி நிலம் மீட்பு
ஆக்கிரமிப்பில் இருந்த 10 கோடி நிலம் மீட்பு
14 Sept 2021 7:52 PM IST
வாக்காளர்களுக்கு பணம், பரிசு வழங்குவதை தடுக்க பறக்கும் படைகள் அமைப்பு
வாக்காளர்களுக்கு பணம், பரிசு வழங்குவதை தடுக்க பறக்கும் படைகள் அமைப்பு
14 Sept 2021 7:44 PM IST
சிறுவாணி அணை நீர்மட்டம் 40 அடியாக உயர்வு
சிறுவாணி அணை நீர்மட்டம் 40 அடியாக உயர்வு
14 Sept 2021 7:42 PM IST










