ஈரோடு

காலிங்கராயன்பாளையத்தில் மனுநீதி நாள் முகாம்: ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்
காலிங்கராயன்பாளையத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.
12 Oct 2023 5:35 AM IST
அம்மாபேட்டை பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா
அம்மாபேட்டை பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா நடந்தது.
12 Oct 2023 5:33 AM IST
பவானிசாகரில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குலுக்கல் முறையில் புதிய வீடுகள் ஒப்படைப்பு
பவானிசாகரில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குலுக்கல் முறையில் புதிய வீடுகள் ஒப்படைக்கப்பட்டது.
12 Oct 2023 5:31 AM IST
பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு
பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு நடத்தினாா்கள்.
12 Oct 2023 5:28 AM IST
போலீஸ் சூப்பிரண்டிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மனு
போலீஸ் சூப்பிரண்டிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மனு கொடுத்தனா்.
12 Oct 2023 5:27 AM IST
கவுந்தப்பாடி அருகே 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் மயங்கி விழுந்து சாவு
கவுந்தப்பாடி அருகே 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் மயங்கி விழுந்து இறந்தாா்.
12 Oct 2023 5:25 AM IST
பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்கக்கோரி சமூகநீதி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்கக்கோரி சமூகநீதி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.
12 Oct 2023 5:22 AM IST
பேரிடர் காலத்தில் தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்றுவது எப்படி? பெருந்துறை தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம்
பேரிடர் காலத்தில் தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்து பெருந்துறை தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனா்.
12 Oct 2023 5:21 AM IST
17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோா்ட்டு தீர்ப்பளித்தது.
12 Oct 2023 5:17 AM IST
தாளவாடி அருகே மொபட்டில் மான் இறைச்சி கடத்திய 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
தாளவாடி அருகே மொபட்டில் மான் இறைச்சி கடத்திய 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
11 Oct 2023 5:53 AM IST
சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி இடமாற்றம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
காஞ்சிக்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், கருங்கல்பாளையம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஆகியோரை ஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
11 Oct 2023 5:51 AM IST










