ஈரோடு

467 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் 467 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. ஒமைக்ரான் தொற்று அச்சம் காரணமாக பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
4 Dec 2021 8:35 PM IST
கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு
கோபி அருகே கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
4 Dec 2021 8:30 PM IST
பெருந்துறை வாரச்சந்தையில் உரிய விலை கிடைக்காததால் 15 ஆயிரம் தேங்காய்களை திரும்ப எடுத்து சென்ற விவசாயிகள்
பெருந்துறை வாரச்சந்தையில் உரிய விலை கிடைக்காததால் 15 ஆயிரம் தேங்காய்களை விவசாயிகள் திரும்ப எடுத்து சென்றனர். மேலும் தேங்காய்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் கொள்முதல் செய்யவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
4 Dec 2021 8:14 PM IST
விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்ேகாரி புஞ்சைபுளியம்பட்டி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Dec 2021 8:09 PM IST
உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் விவசாயிகள் குடியேறும் போராட்டம்
உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் விவசாயிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டாா்கள்.
4 Dec 2021 2:34 AM IST
ஈரோட்டில் டீக்கடையில் மறைந்த நடிகை சில்க் சுமிதா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்
ஈரோட்டில் டீக்கடையில் மறைந்த நடிகை சில்க் சுமிதா பிறந்தநாளை கேக் வெட்டி ரசிகர் கொண்டாடினாா்.
4 Dec 2021 2:29 AM IST
தாளவாடி மலைக்கிராமத்தில் மழைநீர் ஒழுகும் அரசு பஸ்சில் நின்றபடி பயணித்த மாணவிகள்; வலைதளத்தில் வைரலாகும் தகவல்
தாளவாடி மலைக்கிராமத்தில் மழைநீர் ஒழுகும் அரசு பஸ்சில் நின்றபடி மாணவிகள் பயணித்த காட்சி வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
4 Dec 2021 2:25 AM IST
சீனாபுரம் சந்தையில் ரூ.25 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
சீனாபுரம் சந்தையில் ரூ.25 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை ஆனது.
4 Dec 2021 2:16 AM IST
திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம்; முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்ற வாகனங்கள்
திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
4 Dec 2021 2:13 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
4 Dec 2021 2:08 AM IST
ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 13 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு
ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
4 Dec 2021 2:05 AM IST










