ஈரோடு



ஊருக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

ஊருக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

அம்மாபேட்டை அருகே ஊருக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
8 Oct 2021 8:21 PM IST
‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டி
8 Oct 2021 4:20 AM IST
தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
8 Oct 2021 2:49 AM IST
பண்ணாரி அம்மன் கோவில் முன்பு ஒற்றை யானை அட்டகாசம்; தள்ளுவண்டிகளை சூறையாடியது- பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

பண்ணாரி அம்மன் கோவில் முன்பு ஒற்றை யானை அட்டகாசம்; தள்ளுவண்டிகளை சூறையாடியது- பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

பண்ணாரி அம்மன் கோவில் முன்பு அட்டகாசத்தில் ஈடுபட்ட ஒற்றை யானை அங்குள்ள தள்ளுவண்டிகளை சூறையாடியது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
8 Oct 2021 2:48 AM IST
ஈரோடு பஸ் நிலையத்தில் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தீவிரம்

ஈரோடு பஸ் நிலையத்தில் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தீவிரம்

ஈரோடு பஸ் நிலையத்தில் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
8 Oct 2021 2:48 AM IST
உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை விடப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷண்னுண்ணி தெரிவித்து உள்ளார்.
8 Oct 2021 2:48 AM IST
வீட்டு மனை விற்பனை செய்வதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

வீட்டு மனை விற்பனை செய்வதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

வீட்டு மனை விற்பனை செய்வதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
8 Oct 2021 2:48 AM IST
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திறந்து வைத்தார்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திறந்து வைத்தார்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திறந்து வைத்தார்.
8 Oct 2021 2:48 AM IST
அந்தியூர் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை; ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன

அந்தியூர் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை; ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன

அந்தியூர் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
8 Oct 2021 2:48 AM IST
கோவிலில் வேல் கம்புகளை பிடுங்கியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல்- கடம்பூரில் பரபரப்பு

கோவிலில் வேல் கம்புகளை பிடுங்கியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல்- கடம்பூரில் பரபரப்பு

வேல்கம்புகளை பிடுங்கியவர்களை கைது செய்யக்கோரி கடம்பூரில் பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Oct 2021 2:48 AM IST
27 வார்டுகளில் தற்செயல் தேர்தல்; பரபரப்பான பிரசாரம் ஓய்ந்தது- நாளை வாக்குப்பதிவு

27 வார்டுகளில் தற்செயல் தேர்தல்; பரபரப்பான பிரசாரம் ஓய்ந்தது- நாளை வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தில் தற்செயல் தேர்தல் நடைபெறும் 27 வார்டுகளிலும் நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுவதையொட்டி இறுதி கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
8 Oct 2021 2:48 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 58 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில் 58 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 58 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
7 Oct 2021 7:06 AM IST