ஈரோடு

தொழிலாளியை கொலை செய்த வழக்கில் நண்பர் கைது
அந்தியூர் அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் நண்பர் கைது செய்யப்பட்டார்.
7 Oct 2021 2:34 AM IST
கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
மகாளய அமாவாசையையொட்டி கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோவிலின் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
7 Oct 2021 2:30 AM IST
புதிதாக 90 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
7 Oct 2021 2:23 AM IST
பவானிசாகர் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய வனவர்-டாஸ்மாக் விற்பனையாளர் கைது
பவானிசாகர் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய வனவர்-டாஸ்மாக் விற்பனையாளர் கைது செய்யப்பட்டனர்.
7 Oct 2021 2:08 AM IST
மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை சாத்தப்பட்டதால் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்
மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நடை சாத்தப்பட்டதால் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
7 Oct 2021 1:58 AM IST
அந்தியூர் அருகே பூ வியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது
அந்தியூர் அருகே பூ வியாபாரி கொலை வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்தனர். ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் கொன்றதாக போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
7 Oct 2021 1:50 AM IST
மலைத்தேனீக்கள் கொட்டியதில் முதியவர் சாவு
சென்னிமலை அருகே மலைத்தேனீக்கள் கொட்டியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த 19 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 Oct 2021 10:54 PM IST
ஈரோடு மாவட்டத்தில் 27 வார்டுகளுக்கு நடைபெறும் உள்ளாட்சி தற்செயல் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நடைபெறும் 27 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு 9-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் இன்று (வியாழக்கிழமை) ஓய்கிறது.
6 Oct 2021 8:43 PM IST
கோபி அருகே 2 இடங்களில் ரோட்டில் நெல்லை கொட்டி விவசாயிகள் சாலை மறியல்
கோபி அருகே 2 இடங்களில் ரோட்டில் நெல்லை கொட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
6 Oct 2021 4:54 AM IST
இந்த ஆண்டில் 2-வது முறையாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது- பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 2-வது முறையாக மீண்டும் 102 அடியை எட்டியதால் உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.
6 Oct 2021 4:54 AM IST
அந்தியூர், சத்தி, கோபி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது் மரங்கள் சாய்ந்தன-மேற்கூரை பறந்தது
அந்தியூர், சத்தி, கோபி பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மரங்கள் சாய்ந்தன. மேற்கூரை பறந்தது.
6 Oct 2021 4:54 AM IST










