ஈரோடு



தொழிலாளியை கொலை செய்த வழக்கில் நண்பர் கைது

தொழிலாளியை கொலை செய்த வழக்கில் நண்பர் கைது

அந்தியூர் அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் நண்பர் கைது செய்யப்பட்டார்.
7 Oct 2021 2:34 AM IST
கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

மகாளய அமாவாசையையொட்டி கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோவிலின் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
7 Oct 2021 2:30 AM IST
புதிதாக 90 பேருக்கு கொரோனா

புதிதாக 90 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
7 Oct 2021 2:23 AM IST
பவானிசாகர் அருகே  காரில் மதுபாட்டில்கள் கடத்திய வனவர்-டாஸ்மாக் விற்பனையாளர் கைது

பவானிசாகர் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய வனவர்-டாஸ்மாக் விற்பனையாளர் கைது

பவானிசாகர் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய வனவர்-டாஸ்மாக் விற்பனையாளர் கைது செய்யப்பட்டனர்.
7 Oct 2021 2:08 AM IST
மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை சாத்தப்பட்டதால் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை சாத்தப்பட்டதால் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நடை சாத்தப்பட்டதால் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
7 Oct 2021 1:58 AM IST
அந்தியூர் அருகே பூ வியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது

அந்தியூர் அருகே பூ வியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது

அந்தியூர் அருகே பூ வியாபாரி கொலை வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்தனர். ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் கொன்றதாக போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
7 Oct 2021 1:50 AM IST
புகாா் பெட்டி

புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி
6 Oct 2021 11:20 PM IST
மலைத்தேனீக்கள் கொட்டியதில் முதியவர் சாவு

மலைத்தேனீக்கள் கொட்டியதில் முதியவர் சாவு

சென்னிமலை அருகே மலைத்தேனீக்கள் கொட்டியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த 19 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 Oct 2021 10:54 PM IST
ஈரோடு மாவட்டத்தில் 27 வார்டுகளுக்கு நடைபெறும் உள்ளாட்சி தற்செயல் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது

ஈரோடு மாவட்டத்தில் 27 வார்டுகளுக்கு நடைபெறும் உள்ளாட்சி தற்செயல் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நடைபெறும் 27 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு 9-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் இன்று (வியாழக்கிழமை) ஓய்கிறது.
6 Oct 2021 8:43 PM IST
கோபி அருகே 2 இடங்களில் ரோட்டில் நெல்லை கொட்டி விவசாயிகள் சாலை மறியல்

கோபி அருகே 2 இடங்களில் ரோட்டில் நெல்லை கொட்டி விவசாயிகள் சாலை மறியல்

கோபி அருகே 2 இடங்களில் ரோட்டில் நெல்லை கொட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
6 Oct 2021 4:54 AM IST
இந்த ஆண்டில் 2-வது முறையாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது- பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு

இந்த ஆண்டில் 2-வது முறையாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது- பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 2-வது முறையாக மீண்டும் 102 அடியை எட்டியதால் உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.
6 Oct 2021 4:54 AM IST
அந்தியூர், சத்தி, கோபி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது் மரங்கள் சாய்ந்தன-மேற்கூரை பறந்தது

அந்தியூர், சத்தி, கோபி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது் மரங்கள் சாய்ந்தன-மேற்கூரை பறந்தது

அந்தியூர், சத்தி, கோபி பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மரங்கள் சாய்ந்தன. மேற்கூரை பறந்தது.
6 Oct 2021 4:54 AM IST