ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 84,402 பேர் ஊசி போட்டுக்கொண்டனர்: 579 மையங்களில் தடுப்பூசி முகாம் ஆணையாளர் இளங்கோவன், ஆர்.டி.ஓ. பிரேமலதா பார்வையிட்டனர்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 579 மையங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களில் 84 ஆயிரத்து 402 பேர் ஊசி போட்டுக்கொண்டனர். முகாம்களை ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா பார்வையிட்டார்.
27 Sept 2021 2:53 AM IST
Complaint box
அவல்பூந்துறை அருகே உள்ள சோளிபாளையம் மீனாநகரில் தெரு விளக்குகள் வசதி கிடையாது.
27 Sept 2021 2:45 AM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து ரெயில்-சாலை மறியல் விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) ரெயில் மற்றும் சாலை மறியல் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
27 Sept 2021 2:39 AM IST
சத்தியமங்கலத்தில் அடுத்தடுத்து தொடர் திருட்டு 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
சத்தியமங்கலத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
27 Sept 2021 2:33 AM IST
சென்னிமலையில் பயங்கரம் கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னிமலை அருகே கல்லால் தாக்கி வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
27 Sept 2021 2:27 AM IST
அந்தியூர் அருகே பயங்கரம் வெல்டிங் எந்திரம் வெடித்து உடல் கருகி வாலிபர் பலி; 2 கால்களும் துண்டானது வெடிபொருள் வெடித்ததால் விபத்தா? ஆர்.டி.ஓ. விசாரணை
அந்தியூர் அருகே வெல்டிங் எந்திரம் வெடித்ததில் உடல் கருகி வாலிபர் பலியானார். இதில் அவருடைய 2 கால்களும் துண்டானது. வெடிபொருள் ஏதேனும் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதா? என ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
27 Sept 2021 2:19 AM IST
தாளவாடி அருகே 4 கோழிகளை கடித்து கொன்ற சிறுத்தைகள்
தாளவாடி அருகே 4 கோழிகளை சிறுத்தைகள் கடித்து கொன்றன. இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளார்கள்.
26 Sept 2021 3:26 AM IST
ஈரோட்டில் பானிபூரி சாப்பிட்ட பட்டதாரி பெண் மயங்கி விழுந்து சாவு
ஈரோட்டில் பானிபூரி சாப்பிட்ட பட்டதாரி பெண் மயங்கி விழுந்து இறந்தார்.
26 Sept 2021 3:20 AM IST
அந்தியூர் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
அந்தியூர் அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
26 Sept 2021 3:12 AM IST
ஈரோட்டில் காவிரி ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
ஈரோட்டில், காவிரி ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
26 Sept 2021 3:09 AM IST
வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது
வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.
26 Sept 2021 3:05 AM IST
திம்பம் மலைப்பாதை வளைவில் திரும்ப முடியாமல் நின்ற லாரி 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதை வளைவில் திரும்ப முடியாமல் லாரி நின்றதால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
26 Sept 2021 2:59 AM IST









