ஈரோடு

ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
ஈரோடு மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
28 Sept 2021 1:56 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 15 இடங்களில் சாலைமறியல்; 784 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் 15 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 784 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Sept 2021 1:51 AM IST
அரசு பஸ்கள் மோதல்; 10 பேர் காயம்
கோபி அருேக அரசு பஸ்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் காயமடைந்தார்கள்.
28 Sept 2021 1:35 AM IST
மாட்டை கடித்துக்கொன்ற சிறுத்தை
தாளவாடி அருகே மாட்டை சிறுத்தை கடித்துக்கொன்றது.
28 Sept 2021 1:28 AM IST
வீட்டின் கதவை உடைத்து 28 பவுன் நகை- பணம் கொள்ளை
கோபியில் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.
28 Sept 2021 1:21 AM IST
மின்சாரம் தாக்கி மாணவி சாவு
நம்பியூர் அருகே மின்சாரம் தாக்கி மாணவி பலி ஆனார்.
27 Sept 2021 10:40 PM IST
வெடிமருந்து வைத்திருந்த வீட்டு உரிமையாளர் கைது இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
அந்தியூர் அருகே வாலிபர் இறந்த வழக்கில் வெடிமருந்து வைத்திருந்த வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Sept 2021 9:34 PM IST
குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு
பெருந்துறை அருகே குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
27 Sept 2021 9:13 PM IST
அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
27 Sept 2021 3:13 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 118 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 118 பேருக்கு தொற்று உறுதியானது.
27 Sept 2021 3:08 AM IST
கோபி அருகே நூதன மோசடி போலி ரூ.2 ஆயிரத்தை கொடுத்து முதியவரை ஏமாற்றிய மர்ம நபர்
கோபி அருகே போலி ரூ.2 ஆயிரத்தை கொடுத்து முதியவரை மர்ம நபர் ஏமாற்றினாா்.
27 Sept 2021 3:04 AM IST
போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் ஈரோடு காவிரி ரோடு பணிகளை விரைந்து முடிக்காமல் மெத்தனம் காட்டுவதாக புகார்
போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் காவிரி ரோட்டில் பணிகளை விரைந்து முடிக்காமல் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
27 Sept 2021 2:59 AM IST









