ஈரோடு



சிறுமியை திருமணம் செய்தவருக்கு  3 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை திருமணம் செய்தவருக்கு 3 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை திருமணம் செய்தவருக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.
5 Sept 2021 3:25 AM IST
கொடுமுடி அருகே விவசாயி கொலை வழக்கில் வாலிபர் கைது; பரபரப்பு தகவல்

கொடுமுடி அருகே விவசாயி கொலை வழக்கில் வாலிபர் கைது; பரபரப்பு தகவல்

கொடுமுடி அருகே நடந்த விவசாயி கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5 Sept 2021 3:20 AM IST
திருட்டுப்போன ஆட்டை கண்டுபிடித்து தரக்கோரி உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டம்; புஞ்சைபுளியம்பட்டி அருகே பரபரப்பு

திருட்டுப்போன ஆட்டை கண்டுபிடித்து தரக்கோரி உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டம்; புஞ்சைபுளியம்பட்டி அருகே பரபரப்பு

திருட்டுப்போன ஆட்டை கண்டுபிடித்து தரக்கோரி உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Sept 2021 3:15 AM IST
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
5 Sept 2021 3:10 AM IST
சித்தோடு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

சித்தோடு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

சித்தோடு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனா்.
5 Sept 2021 3:04 AM IST
காரைக்காலில் இருந்து ஈரோட்டுக்கு 944 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது

காரைக்காலில் இருந்து ஈரோட்டுக்கு 944 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது

காரைக்காலில் இருந்து ஈரோட்டுக்கு 944 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது.
5 Sept 2021 3:00 AM IST
பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன வசதியுடன் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்; சட்டசபையில் சரஸ்வதி எம்.எல்.ஏ. பேச்சு

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன வசதியுடன் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்; சட்டசபையில் சரஸ்வதி எம்.எல்.ஏ. பேச்சு

பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன வசதியுடன் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் சரஸ்வதி எம்.எல்.ஏ. கூறினார்.
5 Sept 2021 2:41 AM IST
பவானிசாகர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

பவானிசாகர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

பவானிசாகர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
5 Sept 2021 2:37 AM IST
சத்தியமங்கலம் அருகே பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு போலீஸ் ஏட்டு மனைவி தற்கொலை; உடல் நலக்குறைவால் விபரீத முடிவு

சத்தியமங்கலம் அருகே பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு போலீஸ் ஏட்டு மனைவி தற்கொலை; உடல் நலக்குறைவால் விபரீத முடிவு

சத்தியமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு, போலீஸ் ஏட்டு மனைவி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.
5 Sept 2021 2:33 AM IST
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நடமாடிய சிறுத்தை; வாகன ஓட்டிகள் அச்சம்

ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நடமாடிய சிறுத்தை; வாகன ஓட்டிகள் அச்சம்

ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் சிறுத்தை நடமாடியது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள்.
5 Sept 2021 2:29 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. தொற்றுக்கு 2 போ் பலியானாா்கள்.
5 Sept 2021 2:24 AM IST
கோபி அருகே, ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி நெல் கொள்முதல் செய்யாததால்                    ஆர்.டி.ஓ.விடம் விவசாயிகள் கோரிக்கை மனு

கோபி அருகே, ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி நெல் கொள்முதல் செய்யாததால் ஆர்.டி.ஓ.விடம் விவசாயிகள் கோரிக்கை மனு

கோபி அருகே, ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி நெல் கொள்முதல் செய்யாததால் ஆர்.டி.ஓ.விடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தார்கள்.
4 Sept 2021 3:03 AM IST