ஈரோடு

சிறுமியை திருமணம் செய்தவருக்கு 3 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை திருமணம் செய்தவருக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.
5 Sept 2021 3:25 AM IST
கொடுமுடி அருகே விவசாயி கொலை வழக்கில் வாலிபர் கைது; பரபரப்பு தகவல்
கொடுமுடி அருகே நடந்த விவசாயி கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5 Sept 2021 3:20 AM IST
திருட்டுப்போன ஆட்டை கண்டுபிடித்து தரக்கோரி உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டம்; புஞ்சைபுளியம்பட்டி அருகே பரபரப்பு
திருட்டுப்போன ஆட்டை கண்டுபிடித்து தரக்கோரி உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Sept 2021 3:15 AM IST
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
5 Sept 2021 3:10 AM IST
சித்தோடு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
சித்தோடு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனா்.
5 Sept 2021 3:04 AM IST
காரைக்காலில் இருந்து ஈரோட்டுக்கு 944 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது
காரைக்காலில் இருந்து ஈரோட்டுக்கு 944 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது.
5 Sept 2021 3:00 AM IST
பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன வசதியுடன் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்; சட்டசபையில் சரஸ்வதி எம்.எல்.ஏ. பேச்சு
பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன வசதியுடன் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் சரஸ்வதி எம்.எல்.ஏ. கூறினார்.
5 Sept 2021 2:41 AM IST
பவானிசாகர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
பவானிசாகர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
5 Sept 2021 2:37 AM IST
சத்தியமங்கலம் அருகே பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு போலீஸ் ஏட்டு மனைவி தற்கொலை; உடல் நலக்குறைவால் விபரீத முடிவு
சத்தியமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு, போலீஸ் ஏட்டு மனைவி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.
5 Sept 2021 2:33 AM IST
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நடமாடிய சிறுத்தை; வாகன ஓட்டிகள் அச்சம்
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் சிறுத்தை நடமாடியது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள்.
5 Sept 2021 2:29 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. தொற்றுக்கு 2 போ் பலியானாா்கள்.
5 Sept 2021 2:24 AM IST
கோபி அருகே, ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி நெல் கொள்முதல் செய்யாததால் ஆர்.டி.ஓ.விடம் விவசாயிகள் கோரிக்கை மனு
கோபி அருகே, ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி நெல் கொள்முதல் செய்யாததால் ஆர்.டி.ஓ.விடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தார்கள்.
4 Sept 2021 3:03 AM IST









