ஈரோடு



ஆடி அமாவாசை அன்று 23 கோவில்களில்  சாமி தரிசனத்துக்கு தடை- அணைக்கட்டு, ஆறுகளில் நீராடவும் அனுமதி இல்லை

ஆடி அமாவாசை அன்று 23 கோவில்களில் சாமி தரிசனத்துக்கு தடை- அணைக்கட்டு, ஆறுகளில் நீராடவும் அனுமதி இல்லை

ஈரோடு மாவட்டத்தில், ஆடி அமாவாசை அன்று 23 கோவில்களில் சாமி தரிசனம் செய்யவும், அணைக்கட்டு மற்றும் ஆறுகளில் நீராடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
6 Aug 2021 2:34 AM IST
கோபி அருகே பரிதாபம்: விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து சாவு- போலீசார் விசாரணை

கோபி அருகே பரிதாபம்: விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து சாவு- போலீசார் விசாரணை

கோபி அருகே வீட்டு் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தான்.
6 Aug 2021 2:33 AM IST
தாளவாடி மலைப்பகுதியில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்- அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்

தாளவாடி மலைப்பகுதியில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்- அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்

தாளவாடி மலைப்பகுதியில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
6 Aug 2021 2:33 AM IST
10 நாட்களாக 100 அடியாக நீடிக்கும் பவானிசாகர் அணை

10 நாட்களாக 100 அடியாக நீடிக்கும் பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 100 அடியாக நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
6 Aug 2021 2:33 AM IST
ஈரோடு மாநகர் பகுதியில் பல இடங்களில் திறந்தவெளி பகுதிகளில் மதுக்குடிப்பவர்களால் சட்டம் -ஒழுங்கு பாதிப்பு; போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?

ஈரோடு மாநகர் பகுதியில் பல இடங்களில் திறந்தவெளி பகுதிகளில் மதுக்குடிப்பவர்களால் சட்டம் -ஒழுங்கு பாதிப்பு; போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?

ஈரோடு மாநகர் பகுதியில் திறந்தவெளியில் மதுக்குடிக்கும் குடிமகன்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதை தடுக்க போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
6 Aug 2021 2:32 AM IST
திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரி; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரி; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6 Aug 2021 2:32 AM IST
கோவையில் திருடிய மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்த வாலிபர் புஞ்சைபுளியம்பட்டியில் சிக்கினார்- பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

கோவையில் திருடிய மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்த வாலிபர் புஞ்சைபுளியம்பட்டியில் சிக்கினார்- பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

கோவையில் திருடிய மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரை புஞ்சைபுளியம்பட்டியில் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
6 Aug 2021 2:32 AM IST
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

ஈரோட்டில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
5 Aug 2021 6:08 AM IST
கோட்டை ஈஸ்வரன் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்தால் நடவடிக்கை மண்டபம் வீதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது

கோட்டை ஈஸ்வரன் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்தால் நடவடிக்கை மண்டபம் வீதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது

கோட்டை ஈஸ்வரன் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மண்டபம் வீதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
5 Aug 2021 3:32 AM IST
புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் வசதி கேட்டு  ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் வசதி கேட்டு ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் வசதி கேட்டு ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
5 Aug 2021 3:25 AM IST
ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள்: சாலைகளை குறுகச்செய்யும் நடைபாதைகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள்: சாலைகளை குறுகச்செய்யும் நடைபாதைகள்

ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகளில் நடைபாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் வாகனங்களை ரோட்டில் நிறுத்தும் அவலம் ஏற்பட்டு இருப்பதால் சாலைகள் குறுகலாகி வருகின்றன.
5 Aug 2021 3:16 AM IST
ஈரோட்டில் ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து

ஈரோட்டில் ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து

ஈரோட்டில் ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் தப்பியது.
5 Aug 2021 2:23 AM IST