ஈரோடு

ஆடி அமாவாசை அன்று 23 கோவில்களில் சாமி தரிசனத்துக்கு தடை- அணைக்கட்டு, ஆறுகளில் நீராடவும் அனுமதி இல்லை
ஈரோடு மாவட்டத்தில், ஆடி அமாவாசை அன்று 23 கோவில்களில் சாமி தரிசனம் செய்யவும், அணைக்கட்டு மற்றும் ஆறுகளில் நீராடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
6 Aug 2021 2:34 AM IST
கோபி அருகே பரிதாபம்: விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து சாவு- போலீசார் விசாரணை
கோபி அருகே வீட்டு் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தான்.
6 Aug 2021 2:33 AM IST
தாளவாடி மலைப்பகுதியில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்- அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்
தாளவாடி மலைப்பகுதியில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
6 Aug 2021 2:33 AM IST
10 நாட்களாக 100 அடியாக நீடிக்கும் பவானிசாகர் அணை
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 100 அடியாக நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
6 Aug 2021 2:33 AM IST
ஈரோடு மாநகர் பகுதியில் பல இடங்களில் திறந்தவெளி பகுதிகளில் மதுக்குடிப்பவர்களால் சட்டம் -ஒழுங்கு பாதிப்பு; போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?
ஈரோடு மாநகர் பகுதியில் திறந்தவெளியில் மதுக்குடிக்கும் குடிமகன்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதை தடுக்க போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
6 Aug 2021 2:32 AM IST
திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரி; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6 Aug 2021 2:32 AM IST
கோவையில் திருடிய மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்த வாலிபர் புஞ்சைபுளியம்பட்டியில் சிக்கினார்- பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
கோவையில் திருடிய மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரை புஞ்சைபுளியம்பட்டியில் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
6 Aug 2021 2:32 AM IST
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
ஈரோட்டில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
5 Aug 2021 6:08 AM IST
கோட்டை ஈஸ்வரன் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்தால் நடவடிக்கை மண்டபம் வீதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது
கோட்டை ஈஸ்வரன் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மண்டபம் வீதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
5 Aug 2021 3:32 AM IST
புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் வசதி கேட்டு ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் வசதி கேட்டு ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
5 Aug 2021 3:25 AM IST
ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள்: சாலைகளை குறுகச்செய்யும் நடைபாதைகள்
ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகளில் நடைபாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் வாகனங்களை ரோட்டில் நிறுத்தும் அவலம் ஏற்பட்டு இருப்பதால் சாலைகள் குறுகலாகி வருகின்றன.
5 Aug 2021 3:16 AM IST
ஈரோட்டில் ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து
ஈரோட்டில் ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் தப்பியது.
5 Aug 2021 2:23 AM IST









