ஈரோடு

அந்தியூர், பவானியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த; 8 மளிகை கடைகளுக்கு சீல்; 11 பேர் கைது
அந்தியூர், பவானியில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 8 மளிகை கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 July 2021 2:43 AM IST
ஈரோட்டில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 290 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஈரோட்டில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 290 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
25 July 2021 2:56 AM IST
தாளவாடியில் இருந்து வரும் பலாப்பழங்கள் விற்பனை தீவிரம்
தாளவாடியில் இருந்து வரும் பலாப்பழங்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது.
25 July 2021 2:48 AM IST
சென்னிமலை முருகன் கோவிலின் மலைப்பாதை ரூ.7 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படும்
சென்னிமலை முருகன் கோவிலின் மலைப்பாதை ரூ.7 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
25 July 2021 2:38 AM IST
ஈரோடு மாவட்டத்தில் நூலகங்கள் திறப்பு
ஈரோடு மாவட்டத்தில் நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் அடுக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
25 July 2021 2:29 AM IST
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்ட உள்ளதால், பவானி ஆற்றில் எந்த நேரத்தில் உபரிநீர் திறக்கப்படலாம் என்று தெரிகிறது.
25 July 2021 2:22 AM IST
மோடி-அமித்ஷாவை விமர்சித்த பாதிரியாரை கண்டித்து பெருந்துறை, கோபியில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
மோடி-அமித்ஷாவை விமர்சித்த பாதிரியாரை கண்டித்து பெருந்துறை, கோபியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
25 July 2021 2:13 AM IST
அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனையானது.
25 July 2021 2:04 AM IST
அறச்சலூரில் லஞ்சம் வாங்கி கைதான, கிராம நிர்வாக அலுவலர் பணிஇடை நீக்கம்
அறச்சலூரில் லஞ்சம் வாங்கி கைதான கிராம நிர்வாக அலுவலரை பணிஇடை நீக்கம் செய்து ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா நடவடிக்கை மேற்கொண்டார்.
25 July 2021 1:58 AM IST
தலமலை அருகே கிராமத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம்
தலமலை அருகே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானை வீட்டை சேதப்படுத்தியது.
24 July 2021 9:16 PM IST
தாளவாடி மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு மலையாளி சாதி சான்றிதழ் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி
தாளவாடி மலைப்பகுதியில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கு மலையாளிகள் சாதி சான்றிதழ் வழங்கி, அவர்களின் நீண்டகால கோரிக்கையை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிறைவேற்றி உள்ளார்.
24 July 2021 8:19 PM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
24 July 2021 3:25 AM IST









