ஈரோடு

கோவில்களை திறக்கக்கோரி ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Jun 2021 2:59 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 597 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 597 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.
26 Jun 2021 2:52 AM IST
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: தமிழக-கர்நாடக எல்லையில் அதிகாரிகள் ஆய்வு
தினத்தந்தி செய்தி எதிரொலியால் தமிழக-கர்நாடக எல்லையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
26 Jun 2021 2:47 AM IST
வெள்ளித்திருப்பூர், சேவாகவுண்டனூர் பகுதியில் வாகன சோதனை: கர்நாடக மது விற்ற 3 பேர் கைது
வெள்ளித்திருப்பூர், சேவாகவுண்டனூர் பகுதியில் நடந்த வாகன சோதனையில் கர்நாடக மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Jun 2021 2:42 AM IST
ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 28-ந்தேதி மாணவர் சேர்க்கை தொடக்கம்; கலெக்டர் தகவல்
ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் வருகிற 28-ந்தேதி மாணவர்கள் சேர்க்கை தொடங்குவதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
26 Jun 2021 2:36 AM IST
111 மையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
ஈரோடு மாவட்டத்தில் 111 மையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
26 Jun 2021 2:25 AM IST
ஈரோடு மாநகராட்சியில் 20 வார்டுகளுக்கு உள்பட்ட 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
ஈரோடு மாநகராட்சியில் 20 வார்டுகளுக்கு உள்பட்ட 2 ஆயிரம் பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
25 Jun 2021 2:49 AM IST
விசைத்தறி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
25 Jun 2021 2:44 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 641 பேருக்கு கொரோனா தொற்று; முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 641 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
25 Jun 2021 2:39 AM IST
ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி மையம் முன்பு பொதுமக்கள் திடீர் சாலைமறியல்; முறையான அறிவிப்பு இல்லை எனக்கூறி போராட்டம்
முறையான அறிவிப்பு இல்லை எனக்கூறி ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி மையம் முன்பு பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Jun 2021 2:34 AM IST
சத்தி, அந்தியூர், பவானி பகுதியில் வாகன சோதனை கர்நாடக மது கடத்திய 7 பேர் கைது
சத்தியமங்கலம், அந்தியூர், பவானி பகுதியில் நடந்த வாகன சோதனையில் கர்நாடக மது கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Jun 2021 2:26 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக ஜமாபந்தி முகாம்: நல உதவிகள் கேட்டு கோரிக்கை மனுக்கள் குவிந்தன
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பல்வேறு இடங்களில் ஜமாபந்தி முகாம் நடந்தது. இந்த முகாம்களில் நல உதவிகள் கேட்டு கோரிக்கை மனுக்கள் குவிந்தன.
25 Jun 2021 2:19 AM IST









