ஈரோடு

டி.என்.பாளையம் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டெருமை
டி.என்.பாளையம் அருகே வனப்பகுதியில் காட்டெருமை இறந்து கிடந்தது.
27 Jun 2021 2:33 AM IST
புஞ்சைபுளியம்பட்டியில் கொரோனா தடுப்பூசி போட நீண்ட வரிசையில் நின்ற பொதுமக்கள்; அதிகாரிகளிடம் தூய்மை பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
புஞ்சைபுளியம்பட்டியில் கொரோனா தடுப்பூசி போட நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். மருத்துவ அதிகாரிகளிடம் தூய்மை பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Jun 2021 2:28 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 6 பெண்கள் உள்பட 13 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 574 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் 6 பெண்கள் உள்பட 13 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 574 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
27 Jun 2021 2:23 AM IST
பெருந்துறை அருகே தார் டின்னுக்குள் சிக்கிய ஆடு உயிருடன் மீட்பு
பெருந்துறை அருகே தார் டின்னுக்குள் சிக்கிய ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.
27 Jun 2021 2:19 AM IST
திம்பம் மலைப்பாதையில் சாலையோர மரத்தில் படுத்திருந்த சிறுத்தை; வாகன ஓட்டிகள் அச்சம்
திம்பம் மலைப்பாதையில் சாலையோர மரத்தில் சிறுத்தை படுத்திருந்தது.
27 Jun 2021 2:15 AM IST
கவுந்தப்பாடி அருகே சாராய ஊறல் வைத்திருந்த, இந்து முன்னணி பிரமுகர்கள் உள்பட 3 பேர் கைது
கவுந்தப்பாடி அருகே சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்த இந்து முன்னணி பிரமுகர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Jun 2021 2:12 AM IST
வடிவேல் பட நகைச்சுவை பாணியில் ‘சிவன் கோவிலை காணவில்லை’ என கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் புகார்; சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு
வடிவேல் பட நகைச்சுவை பாணியில் சிவன் கோவிலை காணவில்லை என்று ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் புகார் மனு கொடுத்தனர். சமூக வலைதளங்களில் இது வைரலாகி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
27 Jun 2021 2:06 AM IST
மர்மநபர் கொடுத்த மாத்திரையை தின்ற பெண் சாவு; 3 பேர் மருத்துவமனையில் அனுமதி-தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு
சென்னிமலை அருகே கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மர்மநபர் கொடுத்த மாத்திரையை வாங்கி தின்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பாதிக்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
27 Jun 2021 2:02 AM IST
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
26 Jun 2021 3:23 AM IST
அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை கொடுத்து மகன்-மகளை கொன்று பெண் தற்கொலை; கொரோனாவுக்கு கணவர் இறந்ததால் சோக முடிவு
கொரோனாவுக்கு கணவர் இறந்ததால், அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை கொடுத்து மகன், மகளை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
26 Jun 2021 3:17 AM IST
சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் பலாப்பழங்கள் வைத்திருந்த வீட்டை சேதப்படுத்திய யானை
சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த ஒற்றை யானை பலாப்பழங்கள் வைத்திருந்த வீட்டை சேதப்படுத்தியது.
26 Jun 2021 3:10 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 3-வது நாளாக பல்வேறு இடங்களில் ஜமாபந்தி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் 3-வது நாளாக பல்வேறு இடங்களில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது.
26 Jun 2021 3:05 AM IST









