ஈரோடு



சிவகிரி பகுதியில் மரவள்ளி பயிரில் மாவு பூச்சி தாக்குதல்; விவசாயிகள் கவலை

சிவகிரி பகுதியில் மரவள்ளி பயிரில் மாவு பூச்சி தாக்குதல்; விவசாயிகள் கவலை

சிவகிாி பகுதியில் மரவள்ளி பயிரில் கடந்த 2 மாதங்களாக மாவு பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.
25 Jun 2021 2:14 AM IST
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கர்நாடக பஸ்கள் தாளவாடி பாரதிபுரம் வரை இயக்கம்; தொற்று அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சம்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கர்நாடக பஸ்கள் தாளவாடி பாரதிபுரம் வரை இயக்கம்; தொற்று அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சம்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கர்நாடக மாநில பஸ்கள் தாளவாடி பாரதிபுரம் வரை இயக்கப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
25 Jun 2021 2:09 AM IST
திம்பம் மலைப்பாதையில் விறகுபாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் விறகுபாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் விறகுபாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
25 Jun 2021 2:02 AM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்துள்ளார்.
25 Jun 2021 1:56 AM IST
பெருந்துறையில் பசுமை வனத்துக்குள் அமைந்துள்ள அரசு பள்ளிக்கூடம்

பெருந்துறையில் பசுமை வனத்துக்குள் அமைந்துள்ள அரசு பள்ளிக்கூடம்

பெருந்துறையில் பசுமை வனத்துக்குள் அரசு பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.
24 Jun 2021 4:50 AM IST
கொரோனா ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் ரூ.1,000 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் தேக்கம்

கொரோனா ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் ரூ.1,000 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் தேக்கம்

கொரோனா ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் ரூ.1,000 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் தேக்கம் அடைந்துள்ளன.
24 Jun 2021 4:49 AM IST
தெங்குமரஹடா வனப்பகுதியில் பழங்குடி மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்க சென்ற தன்னார்வலர்கள் ஜீப் காட்டாற்று  வெள்ளத்தில் சிக்கியது

தெங்குமரஹடா வனப்பகுதியில் பழங்குடி மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்க சென்ற தன்னார்வலர்கள் ஜீப் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது

தெங்குமரஹடா வனப்பகுதியில் பழங்குடி மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்க சென்ற தன்னார்வலர்கள் ஜீப் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது.
24 Jun 2021 4:49 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 1½ மாதத்துக்கு பின்னர் நடந்த மஞ்சள் ஏலம் - ரூ.60 கோடி வர்த்தகம் பாதித்ததாக வியாபாரிகள் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 1½ மாதத்துக்கு பின்னர் நடந்த மஞ்சள் ஏலம் - ரூ.60 கோடி வர்த்தகம் பாதித்ததாக வியாபாரிகள் தகவல்

ஈரோடு மாவட்டத்தில், ஊரடங்கால் 1½ மாதத்துக்கு பின்னர் நேற்று மஞ்சள் ஏலம் தொடங்கியது. ரூ.60 கோடி மஞ்சள் வர்த்தகம் பாதித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
24 Jun 2021 4:49 AM IST
4 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 686 பேருக்கு தொற்று

4 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 686 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 686 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
24 Jun 2021 4:49 AM IST
பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி

பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி

பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி ஆனார்.
24 Jun 2021 4:49 AM IST
சட்டவிரோதமாக வெளிமாநிலங்களில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட 4,266 மதுபான பாட்டில்கள் சாக்கடையில் ஊற்றி அழிப்பு

சட்டவிரோதமாக வெளிமாநிலங்களில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட 4,266 மதுபான பாட்டில்கள் சாக்கடையில் ஊற்றி அழிப்பு

சட்டவிரோதமாக வெளிமாநிலங்களில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட 4 ஆயிரத்து 266 மதுபான பாட்டில்கள் சாக்கடையில் ஊற்றி அழிக்கப்பட்டது.
24 Jun 2021 4:48 AM IST
அந்தியூர் பகுதியில் 28 பேருக்கு தொற்று: வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை

அந்தியூர் பகுதியில் 28 பேருக்கு தொற்று: வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை

அந்தியூர் பகுதியில் 28 பேருக்கு தொற்று உறுதியானதால் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
24 Jun 2021 4:48 AM IST