ஈரோடு

வாட்ஸ் அப் மூலமாக மின் கணக்கீடு பெறலாம்- மேற்பார்வை பொறியாளர் இந்திராணி தகவல்
வாட்ஸ் அப் மூலமாக மின் கணக்கீடுகளை பெறலாம் என்று ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் இந்திராணி தெரிவித்து உள்ளார்.
23 Jun 2021 3:12 AM IST
பெருந்துறையில் நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் பலி
பெருந்துறையில் நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் பலியாகின.
23 Jun 2021 3:12 AM IST
கொரோனா தடுப்பு பணிகளில் கலெக்டர் தீவிரம்; அம்மாபேட்டையில் ஆய்வு செய்தார்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அம்மாபேட்டையில் ஆய்வு செய்தார்.
23 Jun 2021 3:12 AM IST
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 741 பேருக்கு கொரோனா; 4 பேர் பலி- சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைவிட குறைந்தது
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 4 பேர் பலியானார்கள். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை விட குறைந்தது.
23 Jun 2021 3:11 AM IST
சென்னிமலை அருகே டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதல்; என்ஜினீயர் பலி
சென்னிமலை அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் பலியானார்.
23 Jun 2021 3:11 AM IST
தடுப்பூசிக்காக பல மணிநேரம் காத்திருக்கும் பொதுமக்கள்- கூட்டம் கூடுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருக்கிறார்கள். எனவே கூட்டம் கூடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
23 Jun 2021 3:11 AM IST
ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் 4 இடங்களில் மஞ்சள் ஏலம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் (புதன்கிழமை) 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற உள்ளது.
22 Jun 2021 3:42 AM IST
கோபியில் கொரோனா சிகிச்சை மையங்களில் கலெக்டர் ஆய்வு
கோபியில் கொரோனா சிகிச்சை மையங்களில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
22 Jun 2021 3:42 AM IST
புஞ்சைபுளியம்பட்டி அருகே சாராயம் காய்ச்சிய தந்தை- மகன்கள் உள்பட 5 பேர் கைது; மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
புஞ்சைபுளியம்பட்டி அருகே சாராயம் காய்ச்சிய தந்தை- மகன்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
22 Jun 2021 3:41 AM IST
பவானிசாகர் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
பவானிசாகர் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
22 Jun 2021 3:41 AM IST
அந்தியூர் வாரச்சந்தைக்கு வெளியே சாலையோரமாக கடைகள் அமைத்ததால் போக்குவரத்து பாதிப்பு
அந்தியூர் வாரச்சந்தைக்கு வெளியே சாலையோரமாக கடைகள் அமைத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
22 Jun 2021 3:41 AM IST
ஈரோட்டில் பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ஈரோட்டில், பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
22 Jun 2021 3:41 AM IST









