ஈரோடு



நெரிஞ்சிப்பேட்டை கதவணை மின்சுரங்கத்தில் ஆகாயத்தாமரைகள் அடைத்துக்கொண்டதால் மின் உற்பத்தி பாதிப்பு

நெரிஞ்சிப்பேட்டை கதவணை மின்சுரங்கத்தில் ஆகாயத்தாமரைகள் அடைத்துக்கொண்டதால் மின் உற்பத்தி பாதிப்பு

நெரிஞ்சிப்பேட்டை கதவணை மின்சுரங்கத்தில் ஆகாயத்தாமரைகள் அடைத்துக்கொண்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
16 Jun 2021 3:40 AM IST
சென்னம்பட்டி, அத்தாணி வனப்பகுதியில் சாராயம் காய்ச்ச வெள்ளவேலா மரப்பட்டைகள் உரித்த 4 பேர் கைது- ரூ.35 ஆயிரம் அபராதம்

சென்னம்பட்டி, அத்தாணி வனப்பகுதியில் சாராயம் காய்ச்ச வெள்ளவேலா மரப்பட்டைகள் உரித்த 4 பேர் கைது- ரூ.35 ஆயிரம் அபராதம்

சாராயம் காய்ச்ச சென்னம்பட்டி, அத்தாணி வனப்பகுதியில் வெள்ளவேலா மரப்பட்டைகள் உரித்த 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
16 Jun 2021 3:40 AM IST
ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் உலா வந்த யானை கூட்டம்- போக்குவரத்து பாதிப்பு

ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் உலா வந்த யானை கூட்டம்- போக்குவரத்து பாதிப்பு

ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டமாக உலா வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
16 Jun 2021 3:39 AM IST
ஊரடங்கை மீறி இயங்கிய 7 ஜவுளிக்கடைகளுக்கு சீல்- மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ஊரடங்கை மீறி இயங்கிய 7 ஜவுளிக்கடைகளுக்கு சீல்- மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ஊரடங்கினை மீறி இயங்கிய 7 ஜவுளிக்கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
16 Jun 2021 3:39 AM IST
சித்தோடு அருகே மாணவிகளுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச படம் அனுப்பிய டிரைவர் கைது

சித்தோடு அருகே மாணவிகளுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச படம் அனுப்பிய டிரைவர் கைது

சித்தோடு அருகே மாணவிகளுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச படம் அனுப்பிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
16 Jun 2021 3:39 AM IST
ஈரோடு மாவட்டத்தில் இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தில் இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தில் இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
16 Jun 2021 3:38 AM IST
புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது- நம்பியூர் அருகே 130 லிட்டர் ஊறலும் பறிமுதல்

புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது- நம்பியூர் அருகே 130 லிட்டர் ஊறலும் பறிமுதல்

புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் நம்பியூர் அருகே 130 லிட்டர் ஊறலும் பறிமுதல் செய்யப்பட்டது.
15 Jun 2021 6:48 AM IST
கர்நாடக மாநிலத்தில் இருந்து வெங்காய மூட்டைகளுக்குள் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது

கர்நாடக மாநிலத்தில் இருந்து வெங்காய மூட்டைகளுக்குள் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது

கர்நாடக மாநிலத்தில் இருந்து வெங்காய மூட்டைகளுக்கு நடுவே மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
15 Jun 2021 3:48 AM IST
அந்தியூர் பகுதியில் திடீர் ஆய்வு: கொரோனா தடுப்பு விதிமுறையை மீறிய ஆயத்த ஆடை நிறுவனத்துக்கு சீல்- கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை

அந்தியூர் பகுதியில் திடீர் ஆய்வு: கொரோனா தடுப்பு விதிமுறையை மீறிய ஆயத்த ஆடை நிறுவனத்துக்கு சீல்- கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை

அந்தியூர் பகுதியில் திடீர் ஆய்வு செய்த கலெக்டர் சி.கதிரவன், கொரோனா தடுப்பு விதிமுறையை மீறியதாக ஆயத்த ஆடை நிறுவனத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.
15 Jun 2021 3:47 AM IST
சட்டவிரோதமாக மது விற்றால் குண்டர் சட்டத்தில் கைது- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் எச்சரிக்கை

சட்டவிரோதமாக மது விற்றால் குண்டர் சட்டத்தில் கைது- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் எச்சரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்றால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
15 Jun 2021 3:46 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,295 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,295 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,295 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
15 Jun 2021 3:46 AM IST
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான பதிவு

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான பதிவு

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான பதிவு மட்டும் நேற்று நடந்தது.
15 Jun 2021 3:45 AM IST