ஈரோடு

நெரிஞ்சிப்பேட்டை கதவணை மின்சுரங்கத்தில் ஆகாயத்தாமரைகள் அடைத்துக்கொண்டதால் மின் உற்பத்தி பாதிப்பு
நெரிஞ்சிப்பேட்டை கதவணை மின்சுரங்கத்தில் ஆகாயத்தாமரைகள் அடைத்துக்கொண்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
16 Jun 2021 3:40 AM IST
சென்னம்பட்டி, அத்தாணி வனப்பகுதியில் சாராயம் காய்ச்ச வெள்ளவேலா மரப்பட்டைகள் உரித்த 4 பேர் கைது- ரூ.35 ஆயிரம் அபராதம்
சாராயம் காய்ச்ச சென்னம்பட்டி, அத்தாணி வனப்பகுதியில் வெள்ளவேலா மரப்பட்டைகள் உரித்த 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
16 Jun 2021 3:40 AM IST
ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் உலா வந்த யானை கூட்டம்- போக்குவரத்து பாதிப்பு
ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டமாக உலா வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
16 Jun 2021 3:39 AM IST
ஊரடங்கை மீறி இயங்கிய 7 ஜவுளிக்கடைகளுக்கு சீல்- மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
ஊரடங்கினை மீறி இயங்கிய 7 ஜவுளிக்கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
16 Jun 2021 3:39 AM IST
சித்தோடு அருகே மாணவிகளுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச படம் அனுப்பிய டிரைவர் கைது
சித்தோடு அருகே மாணவிகளுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச படம் அனுப்பிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
16 Jun 2021 3:39 AM IST
ஈரோடு மாவட்டத்தில் இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
ஈரோடு மாவட்டத்தில் இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
16 Jun 2021 3:38 AM IST
புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது- நம்பியூர் அருகே 130 லிட்டர் ஊறலும் பறிமுதல்
புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் நம்பியூர் அருகே 130 லிட்டர் ஊறலும் பறிமுதல் செய்யப்பட்டது.
15 Jun 2021 6:48 AM IST
கர்நாடக மாநிலத்தில் இருந்து வெங்காய மூட்டைகளுக்குள் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது
கர்நாடக மாநிலத்தில் இருந்து வெங்காய மூட்டைகளுக்கு நடுவே மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
15 Jun 2021 3:48 AM IST
அந்தியூர் பகுதியில் திடீர் ஆய்வு: கொரோனா தடுப்பு விதிமுறையை மீறிய ஆயத்த ஆடை நிறுவனத்துக்கு சீல்- கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை
அந்தியூர் பகுதியில் திடீர் ஆய்வு செய்த கலெக்டர் சி.கதிரவன், கொரோனா தடுப்பு விதிமுறையை மீறியதாக ஆயத்த ஆடை நிறுவனத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.
15 Jun 2021 3:47 AM IST
சட்டவிரோதமாக மது விற்றால் குண்டர் சட்டத்தில் கைது- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் எச்சரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்றால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
15 Jun 2021 3:46 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,295 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,295 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
15 Jun 2021 3:46 AM IST
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான பதிவு
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான பதிவு மட்டும் நேற்று நடந்தது.
15 Jun 2021 3:45 AM IST









