ஈரோடு



ரேஷன் கடைகளுக்கு 14 வகை மளிகை தொகுப்பு பிரித்து அனுப்பும் பணி தீவிரம்

ரேஷன் கடைகளுக்கு 14 வகை மளிகை தொகுப்பு பிரித்து அனுப்பும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு 14 வகை மளிகை தொகுப்பு பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றது.
15 Jun 2021 3:45 AM IST
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.
15 Jun 2021 3:44 AM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64,397 பேர் குணம் அடைந்துள்ளனர்- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64,397 பேர் குணம் அடைந்துள்ளனர்- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64 ஆயிரத்து 397 பேர் குணம் அடைந்துள்ளனர் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறி உள்ளார்.
15 Jun 2021 3:44 AM IST
ஊரடங்கில் வேலையில்லாததால் மூங்கில் அரிசி சேகரிக்கும் ஆசனூர் மலைக்கிராம மக்கள்

ஊரடங்கில் வேலையில்லாததால் மூங்கில் அரிசி சேகரிக்கும் ஆசனூர் மலைக்கிராம மக்கள்

ஊரடங்கில் வேலையில்லாததால் மூங்கில் அரிசி சேகரிக்கும் பணியில் ஆசனூர் மலைக்கிராம மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
14 Jun 2021 6:11 AM IST
ஈரோட்டில் மீன்-இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஈரோட்டில் மீன்-இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஈரோட்டில் மீன், இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
14 Jun 2021 6:11 AM IST
ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) போடப்படுகிறது.
14 Jun 2021 6:10 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 42 இடங்களில் முகாம்: அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொண்ட பொதுமக்கள்

ஈரோடு மாவட்டத்தில் 42 இடங்களில் முகாம்: அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொண்ட பொதுமக்கள்

ஈரோடு மாவட்டத்தில் 42 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இந்த முகாம்களில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
14 Jun 2021 6:10 AM IST
சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது

சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது

சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
14 Jun 2021 5:49 AM IST
அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறையில் முறைகேடாக போடப்பட்ட 630 பேரின் பணி நியமனம் நிறுத்திவைப்பு- அமைச்சர் நாசர் தகவல்

அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறையில் முறைகேடாக போடப்பட்ட 630 பேரின் பணி நியமனம் நிறுத்திவைப்பு- அமைச்சர் நாசர் தகவல்

அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறையில் முறைகேடாக போடப்பட்ட 630 பேரின் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் கூறினார்.
14 Jun 2021 5:49 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,323 பேருக்கு கொரோனா- பெண் உள்பட 3 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,323 பேருக்கு கொரோனா- பெண் உள்பட 3 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், பெண் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.
14 Jun 2021 5:49 AM IST
ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக கிருஷ்ணன் உன்னி நியமனம்

ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக கிருஷ்ணன் உன்னி நியமனம்

ஈரோடு மாவட்ட. புதிய கலெக்டராக கிருஷ்ணன் உன்னி நியமிக்கப்பட்டு உள்ளார்.
14 Jun 2021 5:48 AM IST
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது.
14 Jun 2021 4:57 AM IST