ஈரோடு



திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
17 Jun 2021 4:34 AM IST
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,123 பேருக்கு கொரோனா- 12 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,123 பேருக்கு கொரோனா- 12 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 12 பேர் பலியாகி உள்ளனர்.
17 Jun 2021 4:33 AM IST
ஈரோட்டில் இன்று 10 இடங்களில் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

ஈரோட்டில் இன்று 10 இடங்களில் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

ஈரோட்டில் இன்று 10 இடங்களில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
17 Jun 2021 4:33 AM IST
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி வாகன சோதனை- கர்நாடக மது கடத்தியதாக 20 பேர் கைது

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி வாகன சோதனை- கர்நாடக மது கடத்தியதாக 20 பேர் கைது

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது கடத்தியதாக 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Jun 2021 4:33 AM IST
ஈரோடு மாவட்டத்துக்கு வந்த 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள்- மாநகராட்சி பகுதியில் இன்று பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது

ஈரோடு மாவட்டத்துக்கு வந்த 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள்- மாநகராட்சி பகுதியில் இன்று பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது

ஈரோடு மாவட்டத்துக்கு 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் வந்துள்ளன. மாநகராட்சி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
17 Jun 2021 4:33 AM IST
கைத்தறி நெசவாளர்களுக்கு 20 சதவீதம் கூலி உயர்த்தி வழங்க வேண்டும்; முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

கைத்தறி நெசவாளர்களுக்கு 20 சதவீதம் கூலி உயர்த்தி வழங்க வேண்டும்; முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

கைத்தறி நெசவாளர்களுக்கு 20 சதவீத கூலியை உயர்த்தி வழங்கவேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
16 Jun 2021 3:43 AM IST
அம்மாபேட்டை அருகே மரத்தில் கார் மோதி அரசு பஸ் டிரைவர் சாவு- நண்பர் படுகாயம்

அம்மாபேட்டை அருகே மரத்தில் கார் மோதி அரசு பஸ் டிரைவர் சாவு- நண்பர் படுகாயம்

அம்மாபேட்டை அருகே மரத்தில் கார் மோதி அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
16 Jun 2021 3:43 AM IST
ஒரு மாதத்தில் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

ஒரு மாதத்தில் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாதத்தில் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
16 Jun 2021 3:42 AM IST
தாளவாடி அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்

தாளவாடி அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்

தாளவாடி அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.
16 Jun 2021 3:42 AM IST
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
16 Jun 2021 3:42 AM IST
டாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டித்து 18-ந் தேதி தேசிய எதிர்ப்பு தினம் கடைபிடிப்பு- இந்திய மருத்துவ சங்க துணைத்தலைவர் தகவல்

டாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டித்து 18-ந் தேதி தேசிய எதிர்ப்பு தினம் கடைபிடிப்பு- இந்திய மருத்துவ சங்க துணைத்தலைவர் தகவல்

டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து வருகிற 18-ந் தேதி தேசிய எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுவதாக இந்திய மருத்துவ சங்க துணைத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜா கூறினார்.
16 Jun 2021 3:42 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,270 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,270 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 2 பேர் பலியாகி உள்ளனர்.
16 Jun 2021 3:41 AM IST