காஞ்சிபுரம்



இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு சிறுமி ரூ.3 ஆயிரம் நிதியுதவி

இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு சிறுமி ரூ.3 ஆயிரம் நிதியுதவி

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
10 May 2022 8:04 PM IST
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 14-ந் தேதி முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 14-ந் தேதி முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10 May 2022 7:57 PM IST
தேனம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் குடிநீரில் கலப்படம்: நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

தேனம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் குடிநீரில் கலப்படம்: நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காஞ்சீபுரம் 51-வது வார்டு கவுன்சிலர் சங்கர் தலைமையில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் டாக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
10 May 2022 7:45 PM IST
பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் நிலத்தை தொட்டால் போராட்டம் - எச்.ராஜா

பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் நிலத்தை தொட்டால் போராட்டம் - எச்.ராஜா

பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்களிடம் எச்.ராஜா கூறியதாவது:-
10 May 2022 5:15 PM IST
துர்க்கை அம்மன், பிரசன்ன வெங்கடாசலபதி, அனுக்ரக பாபா கோவில் கும்பாபிஷேகம்

துர்க்கை அம்மன், பிரசன்ன வெங்கடாசலபதி, அனுக்ரக பாபா கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சீபுரம் அருகே வாரணவாசி ஊராட்சி தாழையம்பட்டில் புதியதாக துர்க்கை அம்மன், பிரசன்ன வெங்கடாஜலபதி, அனுக்ரக பாபா கோவில்கள் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதற்கான மகா கும்பாபிஷேகம் விழா நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது.
9 May 2022 5:59 PM IST
மாங்காடு அருகே 3 பிளாஸ்டிக் குடோன்களில் பயங்கர தீ விபத்து

மாங்காடு அருகே 3 பிளாஸ்டிக் குடோன்களில் பயங்கர தீ விபத்து

மாங்காடு அருகே அடுத்தடுத்து 3 பிளாஸ்டிக் குடோன்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பொதுமக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் அவதிக்குள்ளானார்கள்.
9 May 2022 1:54 PM IST
வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
8 May 2022 1:45 PM IST
இருசக்கர வாகனத்தில் சென்ற அடகு கடை உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் நகை வழிப்பறி - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

இருசக்கர வாகனத்தில் சென்ற அடகு கடை உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் நகை வழிப்பறி - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

இரு சக்கர வாகனத்தில் சென்ற அடகு கடை உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் தங்க நகைகள், ரூ.2 லட்சம் பணத்தை வழிபறி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 May 2022 7:08 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.
6 May 2022 1:22 PM IST
தனியார் வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தகவல்

தனியார் வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
6 May 2022 12:24 PM IST
ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலைகள்

ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலைகள்

ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.
5 May 2022 5:16 PM IST
நன்னடத்தை பிணையை மீறிய சரித்திரப்பதிவேடு குற்றவாளிக்கு 302 நாட்கள் சிறை - வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவு

நன்னடத்தை பிணையை மீறிய சரித்திரப்பதிவேடு குற்றவாளிக்கு 302 நாட்கள் சிறை - வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் அறிவுறுத்தினார்.
5 May 2022 4:23 PM IST