காஞ்சிபுரம்



அத்திவரதர் கோவில் அனந்தசரஸ் குளம் நிரம்பியது

அத்திவரதர் கோவில் அனந்தசரஸ் குளம் நிரம்பியது

தொடர் கனமழையால் அத்திவரதர் கோவில் அனந்தசரஸ் குளம் நிரம்பி உள்ளது. பக்தர்கள் குடும்பத்துடன் நின்று செல்பி எடுத்து செல்கின்றனர்.
18 Nov 2021 6:24 PM IST
வெள்ள தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு

வெள்ள தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு

வரதராஜபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார்.
18 Nov 2021 6:04 PM IST
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்; நிவாரண உதவி வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்; நிவாரண உதவி வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை

வடகிழக்கு பருவ கனமழை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் நிவாரண உதவி வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Nov 2021 5:06 PM IST
குழந்தைகள் உண்ணும் கேக்கில் போதை மாத்திரைகள் உள்ளதா? உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

குழந்தைகள் உண்ணும் கேக்கில் போதை மாத்திரைகள் உள்ளதா? உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் சமீபகாலமாக சிறுவர்கள் கடைகளில் வாங்கி உண்ணும் தின்பண்டம் மற்றும் குளிர்பானங்களால் வாந்தி, மயக்கம் மற்றும் ஒரு சிலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
18 Nov 2021 3:13 PM IST
பூந்தமல்லியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

பூந்தமல்லியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட எல்.கே.பி. நகர், தனலட்சுமி நகர் ஆகிய பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து விட்டது. மழைநின்று ஒரு வாரமாகியும் இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை.
18 Nov 2021 2:50 PM IST
நிலுவை ஊதியம் வழங்கக்கோரி தற்காலிக சுகாதார பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

நிலுவை ஊதியம் வழங்கக்கோரி தற்காலிக சுகாதார பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

நிலுவை ஊதியம் வழங்கக்கோரி தற்காலிக சுகாதார பணியாளர்கள் மாநகராட்சியை முற்றுகையிட்டனர்.
17 Nov 2021 4:15 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்; வாலிபர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்; வாலிபர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
16 Nov 2021 6:12 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் மீட்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் மீட்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் மீட்கப்பட்டது.
16 Nov 2021 6:06 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குழந்தைகள்-நண்பர்கள் வார தொடக்க விழா

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குழந்தைகள்-நண்பர்கள் வார தொடக்க விழா

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குழந்தைகள்-நண்பர்கள் வார தொடக்க விழா மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.
16 Nov 2021 5:14 PM IST
போக்குவரத்து தடை செய்யப்பட்ட தரைப்பாலத்தில் கலெக்டர் ஆய்வு

போக்குவரத்து தடை செய்யப்பட்ட தரைப்பாலத்தில் கலெக்டர் ஆய்வு

வாலாஜாபாத் போன்ற தாலுகாக்களில் உள்ள 50 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி விடுத்து கண்காணித்து வருகிறார்.
15 Nov 2021 7:45 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 258 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 258 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 258 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.
15 Nov 2021 7:29 PM IST
தாலியால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்ற கணவர்

தாலியால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்ற கணவர்

பூந்தமல்லியில் தாலியால் கழுத்தை இறுக்கி மனைவியை கொலை செய்த கணவர், தனது 3 குழந்தைகளுடன் தமைறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
15 Nov 2021 3:36 PM IST