காஞ்சிபுரம்



செவிலிமேடு பாலாற்றில் செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்

செவிலிமேடு பாலாற்றில் செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்

வடகிழக்கு பருவமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து செவிலிமேடு பாலாற்றில் செல்பி எடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
22 Nov 2021 6:28 PM IST
இடுப்பளவு தண்ணீரில் தெர்மாகோலை படகாக மாற்றி பயணிக்கும் பொதுமக்கள்

இடுப்பளவு தண்ணீரில் தெர்மாகோலை படகாக மாற்றி பயணிக்கும் பொதுமக்கள்

பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட நசரத்பேட்டை பொதுமக்கள், தெர்மாகோலை படகாக மாற்றி அதில் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.
22 Nov 2021 5:50 PM IST
கூடுவாஞ்சேரி நீர்வரத்து கால்வாயில் கட்டப்பட்ட 9 வீடுகளை அகற்ற அதிகாரி உத்தரவு

கூடுவாஞ்சேரி நீர்வரத்து கால்வாயில் கட்டப்பட்ட 9 வீடுகளை அகற்ற அதிகாரி உத்தரவு

கூடுவாஞ்சேரி நீர்வரத்து கால்வாயில் கட்டப்பட்ட 9 வீடுகளை அகற்ற அதிகாரி உத்தரவிட்டார்.
21 Nov 2021 2:14 PM IST
மாங்காடு அருகே சினிமா படத்தொகுப்பு உதவியாளர் தற்கொலை

மாங்காடு அருகே சினிமா படத்தொகுப்பு உதவியாளர் தற்கொலை

மாங்காடு அருகே சினிமா படத்தொகுப்பு உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 Nov 2021 2:10 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் - இன்று நடக்கிறது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் - இன்று நடக்கிறது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று 500 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Nov 2021 1:50 PM IST
மாங்காடு அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

மாங்காடு அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

மாங்காடு அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
20 Nov 2021 4:37 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் நெசவாளர்கள் அவதி; நிவாரணம் வழங்க கோரிக்கை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் நெசவாளர்கள் அவதி; நிவாரணம் வழங்க கோரிக்கை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், நெசவாளர்களின் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் நெசவுத்தொழில் பாதிப்படைந்தது. நிவாரணம் வழங்க கோரி அரசுக்கு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Nov 2021 7:12 PM IST
காஞ்சீபுரத்தில்  பட்டா கத்தியுடன் ரவுடிகள் அட்டகாசம்

காஞ்சீபுரத்தில் பட்டா கத்தியுடன் ரவுடிகள் அட்டகாசம்

காஞ்சீபுரத்தில் பட்டா கத்தியுடன் ரவுடிகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
19 Nov 2021 6:26 PM IST
காஞ்சீபுரத்தில் கொட்டி தீர்த்த மழை

காஞ்சீபுரத்தில் கொட்டி தீர்த்த மழை

காஞ்சீபுரம் நகரில் கனமழை பெய்து வரும் நிலையில் அடைப்புகளை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
19 Nov 2021 6:17 PM IST
பாலாறு மற்றும் செய்யாறு ஆறுகளின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பாலாறு மற்றும் செய்யாறு ஆறுகளின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
19 Nov 2021 5:48 PM IST
வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது

வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது

வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
19 Nov 2021 2:18 PM IST
வாலாஜாபாத்-அவளூர் தரைப்பால சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

வாலாஜாபாத்-அவளூர் தரைப்பால சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

காஞ்சீபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ள காரணத்தால் 5 நாட்களுக்குப் பிறகு வாலாஜாபாத்-அவளூர் தரைப்பால சாலையில் போக்குவரத்து நேற்று துவங்கியது.
18 Nov 2021 6:32 PM IST